டாஸ்மாக் விபரீதம் மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை!

women - 2026

மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தையை மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்

சென்னை நம்மாழ்வார் பேட்டை பாரக் 2-வது தெருவை சேர்ந்தவர் லோகநாதன். 52 வயதான இவர் கட்டடத் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார்.

லோகநாதனுக்கு இரண்டு மகன்கள் 19 வயதில் ஒரு மகள். மூத்த மகனுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்! லோகநாதன் இளைய மகன் மகள் ஆகியோர் அவர்களது சிறிய வீட்டில் வசித்து வந்தனர்.

லோகநாதன் தன் மகளை எட்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்தி உள்ளார். அதன் பிறகு மகளை வெளியே செல்லவிடாமல் வீட்டிலேயே முடங்கி வைத்துள்ளார். சில ஆண்டுகளாக அவர் மகளுக்கு மனநலம் பாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை லோகநாதன் மது போதையில் இருந்ததை அவரது இளைய மகன் கண்டித்து விட்டு, வேலைக்குச் சென்றுள்ளார். மேலும் தனது தந்தை போதையில் இருந்தால் வீண் தகராறு செய்வார்; அது வழக்கம் என்பதால் இதுகுறித்து தனது அண்ணனிடம் போன் மூலம் தகவல் கூறியுள்ளார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதனால் தனது மனநலம் பாதிக்கப்பட்ட தங்கைக்கு ஏதாவது ஆபத்து நேரிடலாம் என்று நினைத்த லோகநாதனின் மூத்த மகன் மதியம் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது லோகநாதன் மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகளுக்கு வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் லோகநாதனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். லோகநாதன் மகனை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தலைமைச் செயலக குடியிருப்பு மகளிர் போலீசார் விசாரித்து வந்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சித்தப்பா 48 வயதான அய்யாவு என்பவரும் அவரது மகன் மணி (23 வய) ஆகியோரும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories