நொடிக்கு நொடி.. திக் திக்.. திருப்பம்! ‘மகா’ அரசியல்!

uttav amitsha - 2026

மகாராஷ்டிரா அரசியலில் நொடிக்கு நொடி திருப்பம் நிகழ்ந்துள்ளது. தேசியவாத காங். கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. தேசிய வாத காங்கிரஸில் உறவினர்களான அஜித்பவார், சரத்பவார் இடையே பிளவு ஏற்பட்டு, இரு தரப்புக்கும் ஆதரவாளர்கள் என கட்சி பிரிந்துள்ளதாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில், சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் இது குற்த்துக் கூறுகையில், உத்தவ் தாக்கரேவும், சரத் பவாரும் இன்று மீண்டும் சந்திக்க இருக்கிறார்கள் என்று கூறினார். இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு சரத்பவார் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4.30 மணிக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.

கட்சியும், குடும்பமும் உடைந்து விட்டது என்று சரத்பவார் மகள் சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

supriya sule - 2026

எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. ஆனால் அனைவரும் எதிராக செயல்பட்டுள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாஜகவுடனான கூட்டணிக்கும், சரத்பவாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸுக்கு ஆதரவாகக் கருத்து கூறியுள்ளது.

மேலும், சிவசேனாவின் சஞ்சய் ராவத் இது குறித்து கூறிய போது, மக்களை ஏமாற்றி விட்டார் அஜித்பவார் என்று சாடியுள்ளார். மகாராஷ்டிரா மக்களின் முதுகில் குத்திவிட்டார், அஜித்பவார் என்று காட்டமாக அவர் விமர்சித்துள்ளார்.

இதனிடையே, உத்தவ் தாக்கரேவை இன்று சந்திக்கிறார், சரத்பவார் என்று சஞ்சய்ராவத் தகவல் வெளியிட்டுள்ளார். ஒருபுறம் பாஜக., கூட்டணியுடன் ஆட்சி அமைக்கப் பட்டுள்ள நிலையில், மறுபுறம் நேற்றைய இரவில் முடிக்கப்பட்ட நிலையில் இருந்து மீண்டும் அரசியலை தொடர்ந்து நடத்தி வருகிறது சிவசேனா.

மேலும் படிக்க..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories