நொடிக்கு நொடி.. திக் திக்.. திருப்பம்! ‘மகா’ அரசியல்!

uttav amitsha - 2026

மகாராஷ்டிரா அரசியலில் நொடிக்கு நொடி திருப்பம் நிகழ்ந்துள்ளது. தேசியவாத காங். கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. தேசிய வாத காங்கிரஸில் உறவினர்களான அஜித்பவார், சரத்பவார் இடையே பிளவு ஏற்பட்டு, இரு தரப்புக்கும் ஆதரவாளர்கள் என கட்சி பிரிந்துள்ளதாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில், சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் இது குற்த்துக் கூறுகையில், உத்தவ் தாக்கரேவும், சரத் பவாரும் இன்று மீண்டும் சந்திக்க இருக்கிறார்கள் என்று கூறினார். இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு சரத்பவார் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4.30 மணிக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.

கட்சியும், குடும்பமும் உடைந்து விட்டது என்று சரத்பவார் மகள் சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

supriya sule - 2026

எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. ஆனால் அனைவரும் எதிராக செயல்பட்டுள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாஜகவுடனான கூட்டணிக்கும், சரத்பவாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸுக்கு ஆதரவாகக் கருத்து கூறியுள்ளது.

மேலும், சிவசேனாவின் சஞ்சய் ராவத் இது குறித்து கூறிய போது, மக்களை ஏமாற்றி விட்டார் அஜித்பவார் என்று சாடியுள்ளார். மகாராஷ்டிரா மக்களின் முதுகில் குத்திவிட்டார், அஜித்பவார் என்று காட்டமாக அவர் விமர்சித்துள்ளார்.

இதனிடையே, உத்தவ் தாக்கரேவை இன்று சந்திக்கிறார், சரத்பவார் என்று சஞ்சய்ராவத் தகவல் வெளியிட்டுள்ளார். ஒருபுறம் பாஜக., கூட்டணியுடன் ஆட்சி அமைக்கப் பட்டுள்ள நிலையில், மறுபுறம் நேற்றைய இரவில் முடிக்கப்பட்ட நிலையில் இருந்து மீண்டும் அரசியலை தொடர்ந்து நடத்தி வருகிறது சிவசேனா.

மேலும் படிக்க..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories