சசிகலா பேனர் கிழிப்பு: செங்கோட்டை அருகே பதற்றம்

Published:

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள கட்டளை குடியிருப்பு பகுதியில்செங்கோட்டை ஒன்றிய அதிமுக கற்குடி கிளை சார்பில் அதிமுகவின் பொது செயலாளர், முதல்வர் பொறுப்பை ஏற்க உள்ள சசிகலா வை வாழ்த்தி அக் கட்சியின் சார்பில் அதிமுகவினரால் நேற்று இரவு 9மணியளவில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனரில் இன்று அதிகாலையில் யாரோ சில மர்ம ஆசாமி கள் டிஜிட்டல் பேனரில் சசிகலாவின் படத்தை மட்டும் கிழித்து உள்ளனர்.இதனை இன்று காலையில் கண்ட அதிமுக பிரமுகர்கள் புளிய ரை போலீசில் தகவல் தெரிவித்தார் கள் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு.. உருவாகியுள்ளது.

Related articles

Recent articles

spot_img