ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.150 கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளது. ஹெச்.டி.எப்.சி., ஐசிஐசிஐ வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மாதத்தில் 4 முறை பணம் செலுத்தினாலோ அல்லது பணம் எடுத்தாலோ கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் வங்கிகள் அறிவித்துள்ளது.
ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.150 கட்டணம்: வங்கிகள் முடிவு
Popular Categories



