நெடுவாசல் போராட்டம் தொடர்பாக இன்று சுமுகமான முடிவு ஏற்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகத்தை போக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை விசாரணை கமிஷன் அமைக்காதது ஏன் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Popular Categories



