நெல்லை கண்ணன் பேச்சு … இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள்!

nellai kannan speech - 2026

நெல்லை கண்ணனின் வெறித் தனமான பேச்சு … சொன்னாலும் சொல்வார்கள்.!

“ ஏம்வே, எத்தனை எடங்கள்ல பேசி இருக்கீரு ,
எங்க கூட்டத்துல பேச வந்தப்ப பாத்து
ஜோலிய முடிக்கறது பத்தி ஏம்வே பேசினீரு?”

“ எங்கெ எத பேசனும்னு எனக்கு தெரியும்வே”

***

  • “ ஜோலியை முடிப்பது பற்றிய
    பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சியின்
    கருத்து என்ன?”

“ மோடியை துண்டுதுண்டாக வெட்டுவேன்
என்று சொன்னவருக்கு தேர்தலில் போட்டிய
உத்தரப் பிரதேசத்தில் டிக்கெட் கொடுத்தோம்,
யாகூப் மேமனை தூக்கில் போடக்கூடாது என்று போராட்டம் நடத்தியவரை மஹாராஷ்ராவில் இன்று அமைச்சராக்கி இருக்கிறோம்.

ஆனால், இவருக்கு அந்த மாதிரி
சலுகைகள் கிடைக்க வாய்ப்பு இல்லை.
காரணம், இது எங்கள் கட்சி கூட்டமல்ல.
மேலும் இவர் ராகுல் காந்தியின் தலைமையை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ்காரர் அல்ல.

“திமுகவின் கருத்து என்ன?”

“ எஸ்டிபிஐ மற்றும் காங்கிரஸ் கட்சியின்
உட்கட்சி விவகாரங்களில்
நாங்கள் தலையிட விரும்பவில்லை.!

CPI(M) மற்றும் CPI

“ அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கும்
கருத்துச் சுதந்திரத்தை அவர்
பயன்படுத்தி இருக்கிறார். கருத்துரிமையை தடை செய்யக்கூடாது.”

***

மதிமுக :- “ அவர் ஒரு தமிழறிஞர்
அவரது கருத்துக்கு செவிசாய்க்க வேண்டும்.”

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் :-

“ எங்களுக்கு போட்டியாக உருவாகி இருக்கும் கட்சியின் கூட்டத்தில் இதை பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.”

கருத்து: வசந்தன் பெருமாள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories