December 6, 2025, 12:02 PM
29 C
Chennai

மாறாத முஸ்லிம் மனோபாவம்! ஏன் இந்த குரூர புத்தி?!

nellai kannan speech - 2025

இஸ்லாமியர்கள் மோடி அமித்ஷா இருவரையும் கதையை முடித்துவிடுவார்கள் என்று நினைத்தேன் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறீர்? சீக்கிரம் முடிங்கப்பா. என்று நெல்லை கண்ணன் முஸ்லிம்கள் அமர்ந்திருக்கும் மேடையில் பேச அதை ரசித்து மனம் விட்டுச் சிரித்து ரசிக்கிறார்கள். ஆனால் ஒரு முஸ்லீம் கூட அங்கே இப்படிப் பேசுவது தவறு என்று சொல்லவில்லை!

இஸ்லாமியர் மோடி வெறுப்பு என்று நிலையில் மிக மிக கீழ்த்தரமான கூட்டத்தைப் பேசவிட்டு சந்தோசமாக ரசிப்பது நிச்சயம் மத நல்லிணக்கத்தைச் சிதைக்கும்.

இந்தியப் பிரதமரைக் கொலை செய்ய தூண்டும் பேச்சிற்கு நெல்லை கண்ணன் மீது தமிழகக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

***

பட்டப்பகலில் வெட்டவெளியில் என்னே ஒரு அறைகூவல்.
மாற்று கட்சியினரும், ஊடகங்களும் ஒரு சிறுகண்டனம் இல்லாது கைகொட்டி இந்த வன்முறையை ஆதரிப்பது என்ன விதமான அரசியலோ? சட்டரீதியாக @BJP4TamilNadu வழக்கு பதிவுசெய்யும். @CMOTamilNadu இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

***

Saravana Kumar :

நெல்லை கண்ணன் மீது புகார் கொடுத்துவிட்டோம் என்று தமிழக பாஜக பிரமுகர்கள் ஆளாளுக்கு பதிவிட்டுவிட்டார்கள்…

அத்தோடு அவர்கள் கடமை முடிந்தது…நாமும் இதற்குமேல் என்ன செய்ய முடியும் என்று கடந்துசென்று விடுகிறோம்.. இதற்கு முன் வைரமுத்து , எஸ்ரா சற்குணம் , மோகன் லாசரஸ் , சீமான் போன்ற பலர் மீதும் இப்படித்தான் புகார் கொடுத்தார்கள்… அப்புறம் என்ன நடந்தது?

தமிழக போலீசும் கடமைக்கு ஒரு வழக்குப் பதிவு செய்யும்… குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொஞ்சநாள் தலைமறைவாக இருப்பார்கள்… அதற்குள் ஏதாவது ஒரு நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கும்… மீண்டும் வந்து ஒவ்வொரு மேடையிலும் முன்னைவிட கேவலமாக பேசிக்கொண்டு திரிகிறார்கள்…

இதற்கு முன் கொடுத்த புகார்களில் மேல் நடவடிக்கை என்ன ஆயிற்று ? ஏன் அவர்கள் மீது உருப்படியான எந்த நடவடிக்கையும் இல்லை ? என்று பாலோ செய்யலாம்… குறைந்தபட்சம் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்து இதை குறித்து கேள்வி கேட்டு இருந்தாலோ அல்லது மத்திய அரசிலிருந்து மாநில உள்துறைக்கு இதைப்பற்றி ஒரு நோட் வந்து இருந்தாலோ கொஞ்சமாவது ஏதாவது பிரயோஜனம் இருந்திருக்கும்….

திமுகவும் அதிமுகவும் நான் அடிப்பது போல் அடிக்கிறேன் …நீ அழுவது போல் அழு என்று நாடகமாடுகிறார்கள் ….இப்போதுகூடப் பாருங்கள்… ஒரு பிரதமரை வெட்டுவேன் என்றும் உள்துறை அமைச்சரை கொல்வேன்… ராணுவம் என் மயிருக்குச் சமம் ..என்றெல்லாம் பேசியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டு கோலம் போட்டவர்களை கைது செய்து இப்போது திமுகவுக்கு கோலப் போராட்டம் என்ற புதிய போராட்ட உத்தியை வழங்கியிருக்கிறது மாநில அரசு….

இதுதான்… இந்த கள்ளத்தொடர்பை , இந்த திருட்டு வேலையை புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாத வரை தமிழகத்தில் பாஜக தொடர்ந்து நோட்டாவோடுதான் போட்டி போட்டுக் கொண்டிருக்க வேண்டும்…

***

இது போன்ற கருத்துகள், நெல்லை கண்ணன் பேச்சைக் கேட்டு ரசித்து கைத்தட்டும் எஸ்டிபிஐ., கட்சியின் முஸ்லிம்களைக் கண்டு கொதித்துப் போய், சமூகத் தளங்களில் கேள்விகளை முன்வைக்கிறார்கள். இவர்களின் செயலால், சமூக நல்லிணக்கம் என்ற ஒன்று தேவை எனக் கருதினால், அது இப்போது கெட்டுப் போகும் என்பது தெரியாதா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

சமூக விரோதியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ள பன்ருட்டி வேல்முருகன் போன்றோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத வரை, தமிழக அரசு கோழைத்தனமான கையாலாகாத அரசாகத்தான் வரலாற்றில் பதிவு செய்யப் படும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories