பள்ளிக்கல்விக்கு ரூ.27 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்விக்கு பணம்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசின் பட்ஜெட்டில் 26 ஆயிரத்து 932 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது மற்ற துறைகளைக் காட்டிலும் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்து அத்துறையின் மேல் தனி கவனம் செலுத்தி செயல்பட்டு வந்ததார்.
பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், விலையில்லா மடிக்கணனி, விலையில்லா 2 செட் சீருடை, விலையில்லா புத்தகங்கள், விலையில்லா காலணிகள், இலவச பேருந்து கட்டணம், பென்சில் , கிரேயான் என பள்ளிக்குழந்தைகளுக்கும் தேவையான அனைத்துப் பொருட்களையும் இலவசமாக வழங்கி குழந்தைகள் மத்தியில் மகத்தான இடம் பிடித்திருந்தார்.
அத்தகைய பெருமை வாய்ந்த ஜெயலலிதாவின் மறைவு பள்ளிக் குழந்தைகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா இல்லாமல் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட் அப்படியே ஜெயலலிதாவின் பாணியிலேயே உள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அத்தனை சலுகைகளும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2017 – 18 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லா அளவுக்கு பள்ளிக்கல்வித் துறைக்கு 26,932 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பள்ளி மாணவ-மாணவிகளை மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கச் செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories