செருப்பு வீச்சு அரசியல்: கைமாறு என்ன?

மத்திய அமைச்சர் அண்ணன் பொன்னார் மீது செருப்பு எறிந்தவன் யார்?
திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்துவாகப் பிறந்த முனுசாமியின் கிறிஸ்தவ மகன் சாலமன்.
அவன் சார்ந்த அமைப்பு எது?
இந்திய மக்கள் முன்னணி (ஈப்ஃப்), மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்ற நக்சல் இயக்கத்தின் உறுப்பினர்….செருப்பு எறிய திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சேலம் சென்றுள்ளார்.
நக்சல்களின் லேடஸ்ட் தமிழ் சேவை என்ன ?
சி.ஆர்.பி.எப் படையில் வேலை பார்த்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழன் சங்கரைக் கொன்றது!
பொன்னார் மீது ஏன் இந்தச் செருப்புத் தாக்குதல் ?
1. ஜல்லிக்கட்டுத் தடையை நீக்க பெரும் பங்காற்றினார்.
2. நெடுவாசல் போராட்டத்தை பேச்சு வார்த்தை மூலம் முடித்து வைத்தார்.
3. இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைத்தார்.
4. தமிழக மீனவர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இரு நாட்டு வெளியுறவு அமைச்சகங்கள் மற்றும் மீனவர்களை உள்ளடக்கிய பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளாது.
5.தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களை இலங்கைச் சிறையிலிருந்து மீட்டார்
இலங்கையிலும், அரபு நாடுகளிலும் சிக்கிய பல மீனவர்களை சிறையிலிருந்து மீட்டார்.
6. அப்கானிஸ்தானில் முஸ்லீம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழ் பாதிரியாரை மீட்டார் (பாம்புக்கு பால் வார்த்தது)
7. குளச்சல் துறைமுகம், சாலைகள், மேம்பாலங்கள், கடலூர் துறைமுகம் விரிவாக்கம் போன்ற எண்ணற்ற திட்டங்களைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்தார்.
தமிழகம் அவருக்கு என்ன செய்தது ?
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
இந்தக் குறளைப் புரிந்து கொள்ளும் தமிழனின் முடிவுக்கு இந்தக் கேள்வியை விட்டு விடுவோம்!
கட்டுரை பால. கௌதமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories