பொங்கல்: பனையும் பானையும் விற்பனை தீவிரம்!

ponGAL SALE - 2026

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் பனை ஓலை மற்றும் வண்ண பொங்கல் பானை விற்பனை களைகட்டியது. தைப்பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு நெல்லையில் வர்ணம் தீட்டப்பட்ட பொங்கல் பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பாளை நீதிமன்றம் அருகே மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யும் முருகன் என்பவர் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கு அரிசி உள்ளிட்ட பொங்கல்படி கொடுப்பவர்கள் வர்ணம் தீட்டப்பட்ட மண் பானைகளில் அவற்றை வைத்து கொடுப்பார்கள்.

இதற்காக ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன. வண்ணப்பானை பெரிய அளவில் உள்ளது ரூ.500 ஆகும். சிறிய பானைகள் ரூ.250, ரூ.300 என்ற விலையில் உள்ளன. வர்ணம் தீட்டப்படாத மண்பானைகள் ரூ.80 விலையில் இருந்து விற்கப்படுகிறது என்றார்.

இதுபோல் தனி அடுப்புக்கட்டி 3 அடுப்புக்கட்டி உள்ளிட்டவைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.பொங்கல் விடுவதற்கான பனை ஓலை விற்பனை கடைகளும் ஏராளமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் தோன்றியுள்ளன. ஒரு ஓலை ரூ.25 என்ற விலையில் விற்கப்படுகிறது.

pongal sale 1 - 2026

விவசாய பணி நடப்பதால் பனை ஏற தொழிலாளர் தட்டுப்பாட்டால் ஓலை வெட்டுவதற்கு கூலி அதிகம் செலவாவதாகவும் வாகனங்களில் எடுத்து வருவதற்கான கட்டணமும் உயர்ந்துள்ளதால் ஓலை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக ஓலை வியாபாரிகள் கூறினர்.

அடுத்து வரும் நாட்களில் ஓலையில் தேவைக்கு ஏற்ப விலை கூடலாம் அல்லது குறையாலும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகைக்கு உரிய பொருட்கள் சந்தைகளுக்கு வரத்தொடங்கியுள்ளதால் பொங்கல் பண்டிகை களை கட்டத்தொடங்கியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories