ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து குறித்து பேசிய திருநாவுக்கரசர், 'இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என தமிழிசை சொன்னார். அதுபோல நடந்தது.
ஆர்.கே நகர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றார். அதுவும் நடந்திருக்கிறது.
இதனால் தமிழிசையை பார்த்து ஜோதிடர்களும், கேரள நம்பூதிரிகளும் தொழில் போட்டி அச்சத்தில் உள்ளனர்', என்றார்



