பிப்.14 இன்று காதலர் தினம்! 19ஆம் நூற்றாண்டு பழக்கம்!

Valentine day - 2026

19வது நூற்றாண்டில் இருந்து வாலென்டைன் டே என்னும் காதலர் தினம் உலக அளவில் பிபரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் காதலர்கள் தம் காதலை வெளிப்படுத்துவார்கள். ஒருவருக்கொருவர் கிரீட்டிங் கார்டுகளும் பரிசுகளும் இனிப்புகளும் பூச்செண்டுகளும் பரிமாறிக் கொள்வார்கள் .

முன்பு ரோம் நகரத்தில் படைவீரர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடை இருந்தது. ஆனால் செயின்ட் வேலன்டைன் என்ற சாது இவர்களுக்கு விவாகம் செய்வித்தார். அதனால் அவரை அரசர் சிறையிலடைத்து தூக்கிலிட்டார். கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த வேலன்டைன் என்ற பெயருடைய இன்னொரு சன்யாசிக்குக் கூட இந்த கொண்டாட்டத்தோடு தொடர்பு இருப்பதாக கூறுவார்கள். அதனால் வேலன்டைன் என்ற பெயருள்ள ஒரு கிறித்துவ தியாகிகளின் நினைவாக இந்த தினத்தை கொண்டாடுகிறார்கள் .

IMG 20200214 WA0002 - 2026

அதிகமாக காதலர்கள் இந்த தினத்தை கொண்டாடுவதால் காதலர் தினமாக அழைக்கப்படுகிறது.

இன்றைய தினம் உலக அளவில் பல நாடுகளில் காதல் ஜோடிகள் சுதந்திரமாக திரிவார்கள்.

இது வெளிநாட்டு கலாச்சாரத்தை நம் மீது திணிக்கும் முயற்சி என்றும் பரிசுகளையும் கிஃப்ட்களையும் அதிகமாக வாங்குவதற்காக செய்யும் வியாபார தந்திரம் என்றும் இன்னொரு கோணத்தில் பார்க்கப்படுகிறது.

இது கலாச்சார உலகமயமாக்குதல் காரணமாக மேற்கத்திய நாடுகளின் முதலீட்டாளர்கள் செய்துள்ள ஆபத்தான சதித் திட்டமாக பார்க்கப்படுகிறது.

கிறிஸ்மஸ் அன்று ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் கிரீட்டிங் காடுகளுக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் உலகளவில் கிரீட்டிங் கார்டு களுக்காக செலவழிக்கும் பண்டிகையாக வாலென்டைன் டே நிலவுகிறது . ஒரு பில்லியன் கிரீட்டிங் கார்டு களுக்கு மேலாக இன்றைய தினம் விற்கப்படுகிறது.

IMG 20200214 WA0003 - 2026

இந்த பண்டிகை இந்தியாவில் நம் பண்பாட்டிற்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. கிரீட்டிங் கார்டுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதோடு நிற்காமல் ஆணும் பெண்ணும் பப்புகளில் சேர்ந்து நாட்டியமாடுவதும் மது அருந்துவதும் கூட செய்வதால் நம் பண்பாட்டிற்கு எதிராக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories