வறுமையில் தவிக்கும் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு உதவாத அறநிலையத்துறை: ஸ்ரீவி. ஜீயர் வருத்தம்!

srivillipurthur jeeyar
srivillipurthur jeeyar

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பட்டம் ஸ்ரீசடகோப இராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் வெளியிட்ட அறிக்கையில்…

தமிழக இந்து சமய அறநிலையத் துறை 47 திருக்கோவில்களின் உபரி வருமானத்திலிருந்து 10 கோடி ரூபாயை எடுத்து தமிழக அரசிற்கு கொரோனா நிதியாக கொடுக்க உத்தரவிட்டிருப்பது வருந்தத்தக்கது. ஏனெனில் தமிழக அரசிற்கு நிதியை பல தொழிலதிபர்கள், வியாபார நிறுவனங்கள், நடிகர்கள், நடிகைகள் அள்ளித் தந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பல கிராமக் கோவில்கள், ஹிந்து சமய கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான திருக்கோவில்கள் நைவேத்தியத்திற்கும், விளக்கேற்றுவதற்கும் கஷ்டப்பட்டு வரும் நிலையில், அந்தந்த திருக்கோவில்களில் கடவுள்களுக்கு திருப்பணியாற்றும் பட்டர்களுக்கும், குருக்களுக்கும், கிராம பூசாரிகளுக்கும் எந்த வருமானமும் இல்லாத நிலையில் அவர்களுக்கு எந்த உதவியும் இந்து சமய அறநிலையத்துறை செய்து கொடுக்காமல் அந்த நிதியை வேறு காரணங்களுக்காக தமிழக அரசிற்கு கொடுத்திருப்பது மிகவும் வருத்தமளிக்கின்ற செயலாக இருக்திறது.

ஆகவே இந்து சமய அறநிலையத்துறை இந்த முடிவை கைவிட்டு ஏழ்மை நிலையில் வாடும் கிராம கோவில் பூசாரிகளுக்கும், பட்டர்களுக்கும், குருக்களுக்கும் அந்த நிதியைப் பயன்படுத்தவும், மேலும் திருக்கோவில்களில் உள்ள சுவாமிகளுக்கு நைவேத்தியம் செய்ய தேவையான பொருட்கள் வாங்கவும் இந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories