December 6, 2025, 5:34 AM
24.9 C
Chennai

TN ePass – பெற வேண்டுமா? இந்த இணையதளத்தில் பெறலாம்!

tnepass2
tnepass2

திருமணம், அவசர மருத்துவம் உள்ளிட்ட சில பணிகளுக்காக அவசரம் கருதி செல்வோர் தற்போதைய ஊரடங்கு நேரத்தில் டிஎன் இ பாஸ் எனப்படும் அனுமதிச்சீட்டு பெற்றுசெல்லலாம். இதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு…

பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்களுக்கு கீழ்க் குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வதற்கு அவசர பயண அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வந்தது.

முன்கூட்டியே நிச்சயம் செய்த திருமணம்
அவசர மருத்துவ சிகிச்சை (ரத்த சொந்தங்களுக்கு மட்டும்)
எதிர்பாரா விதமான மரணம் (ரத்த சொந்தங்களுக்கு மட்டும்)

tnepass
tnepass

அரசின் வழிகாட்டுதல் கடிதத்தின்படி அவசர பயண அனுமதி சீட்டு வழங்கும் அதிகாரம் மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்டுள்ளதால் இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயண அனுமதிச் சீட்டினை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

எனவே அவசர அனுமதிச் சீட்டு பெற பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு இனி பொதுமக்கள் எவரும் நேரில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.. என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

அதே நேரம், இ பாஸ் பெறப் படும் http://tnepass.tnega.org/ இணையதளத்தில், குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம் ஆகிய காரணங்களுக்காக மட்டும் தனி நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனுமதிச்சீட்டு விண்ணப்பிக்க விலக்கு அளிக்கப்பட்ட துறைகள் எவை எவை என்று பட்டியலையும் இந்த இணைய தளத்திலேயே தெரிவித்துள்ளது அரசு. http://tnepass.tnega.org/ https://tnepass.tnega.org/#/user/pass

எனவே, பயனர்கள் https://tnepass.tnega.org/#/user/pass தளத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

41 COMMENTS

  1. திண்டுகல் இருந்து ஆந்திர பரதேசம் செல்ல வேண்டும்

  2. எனதுஅக்காகணவர்ஸ்ரீவில்லிபுத்தூரில்கலளைகிடையமாக உள்ளார்நான்செண்னையில்இறுந்துபேகலேண்டும்உதவிசெய்யவும்

  3. தினமும் வேலை க்கு அடுத்த மாவட்டம் செல்ல வேண்டும்

  4. எதன் அடிப்படையில் நீங்கள் வெளியூர் செல்ல பாஸ் வினியோகம் செய்வீர்கள் கசின் அடிப்படையில் ஆ

    ஒவ்வொரு முறை அப்ளை செய்யும் போதும் ஒவ்வொரு விதமான பதில்கள் எதற்காக இந்த அப்ளிகேஷன் அசிங்கம்

  5. நான் ஒரு வலிப்பு நோயாளி நாள் புதுச்சேரி மாநிலம் செல்ல வேண்டும் நான் மட்டும் தனியாக உள்ளேன் தயவு செய்து என்னை அனுப்புங்கள்

  6. கடந்த மாதம் blood relation திருமணத்திற்கு சென்னை to Salem வந்தோம்.பின் சென்னை செல்ல பலமுறை epass apply செய்தும் reject செய்கிறார்கள்.சேலத்தில் உறவினர் வீட்டில் 25நாட்களாக பல சிரமதினுடே தங்கி உள்ளோம்.please Chennai செல்ல epass வழங்குங்கள்

  7. என் தந்தைக்கு உடல் நிலை கவலை கிடைமாக உள்ளது.. எனவே அவரை கவனிக்க ஆள் இல்லாததால் எனக்கு epaas வழங்குமாறு கேட்டு கொல்லிறேன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories