February 22, 2026, 10:06 AM
26.1 C
Chennai

தென் மாவட்டங்களிலும் வேகமாகப் பரவும் தொற்று நோய்!

sengottai pump house road
sengottai pump house road

தென்மாவட்டங்களிலும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . இன்று, தென்காசி மாவட்டத்தில் 3 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 28 பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 15 பேருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பம்ப் ஹவுஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று காரணமாக அந்தப் பகுதி மூடப்பட்டது. மருத்துவமனையில் மூவருக்கு அறிகுறி இருந்த நிலையில், அவர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. 

நெல்லையில் மாநகராட்சி கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியில் நகைக்கடை ஊழியர்கள் ஆறு பேருக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதை அடுத்து,  மாநகராட்சி கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

நெல்லை டவுணில்  உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு  மாநகராட்சி நிர்வாகம்  சீல் வைத்துள்ளது.

 *நகைக்கடை ஊழியர்கள் ஆறு பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது.  நகைக்கடையில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை  என்பதால் மாநகராட்சி நிர்வாகம்  வருகிற 15ஆம் தேதி வரை நகைக்கடையை மூட உத்தரவிட்டு  கடைக்கு சீல் வைக்கப்பட்டது.*

தூத்துக்குடியில் 3 பயிற்சி மருத்துவர்களுக்கு கரோனா உறுதியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தீவிர முயற்சியால் சுமார் 200 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனா். 

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 3 பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா உறுதியானதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் அறுவை சிகிச்சை மருத்துவர் என்றும், மற்ற 2 பேர் மயக்கவியல் துறை மருத்துவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. அவர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கென உள்ள தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் 3 முதுநிலை பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா உறுதியானதால் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories