மதுரையில்… கொரோனா சிகிச்சைக்கு தயங்கும் தனியார் மருத்துவமனைகள்!

hospital
hospital file picture

மதுரையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் தயங்குவதாக புகார் எழுந்துள்ளது.

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. பரவை காய்கறி மார்க்கெட்டில் ஒரே நாளில் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு ஒரு கோயம்பேடு போன்று மதுரைக்கு பரவை ஆகிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

மதுரையில் ஒரு குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல் நகரின் எல்லாம் பகுதிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். புறநகர் பகுதியிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வருபவர்களால் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகும் போது, கொரோனாவிற்கு 750 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ள மதுரை அரசு மருத்துமனையால் அனைவருக்கும் சிகிச்சை அளிப்பது கடினம். பணம் செலுத்தியோ, முதல்வர் காப்பீட்டு திட்டத்திலோ சிகிச்சை பெறவிரும்புபவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை தர வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் மதுரையில் உள்ள ஓரிரு தனியார் மருத்துவமனைகள் தவிர, எந்த மருத்துவமனையும் கொரோனா நோயாளிகளை ஏற்கவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் பெரிய மருத்துவமனைகள் கூட கொரோனா சிகிச்சைக்கென குறைந்த அளவு படுக்கைகளையே ஒதுக்கியுள்ளன.

அரசின் இணையதளத்தில் தங்களிடம் உள்ள படுக்கை விபரங்களை குறிப்பிட்டு இருந்தாலும், கொரோனா நோயாளிகள் வந்தால் அரசு மருத்துவமனைக்கே அனுப்பி விடுகின்றர். தலைசிறந்த தனியார் மருத்துவமனைகள் நிறைந்த, ‘மருத்துவ சுற்றுலாவுக்கு’தகுதியான இடம் என அறியப்பட்ட மதுரையில் உள்ள மருத்துவமனைகள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மதுரை மக்களுக்கு மருத்துவம் பார்க்க தயங்கலாமா. அவர்கள் ஒதுங்கி கொள்வது வேதனையான விஷயம்

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories