December 5, 2025, 8:25 PM
26.7 C
Chennai

நள்ளிரவு 12 மணியானாலும் பதிலளிப்பார்: சுஷ்மா சுவராஜ்க்கு மோடி பாராட்டு

Modi in usa - 2025

சுஷ்மா சுவராஜ் உட்பட தனது அமைச்சரவையில் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை சிறந்த
நிர்வாகத்துக்கு எப்படி பயன்படுத்துவது என்பதற்கு சிறந்த உதாரணமாக இருப்பதாக
பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி விர்ஜினியாவில்
இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“சமூக வலைதளங்கள் தற்போது மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறிவிட்டது. நானும்,
அதில் இணைந்து இருக்கிறேன். ஆனால், வெளியுறவுத்துறை அமைச்சகமும் துறை அமைச்சர்
சுஷ்மா சுவராஜும், சமூக வலைதளங்களை பயன்படுத்தி தங்கள் துறையில் எவ்வாறு
சிறந்த சேவையை செய்வது என்பதில் மிகச்சிறந்த முன்னுதாரணத்தை
உருவாக்கியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

மேலும், சிக்கலில் உள்ள இந்தியர்கள் உலகின் எந்த முனையில் இருந்து டுவிட்
செய்தாலும் உடனடியாக பதில் அளிக்கும் பழக்கத்தை சுஷ்மா சுவராஜ்
கொண்டிருப்பதாகவும் மோடி வெகுவாக பாராட்டினார்.

இது குறித்து மோடி கூறும் போது, “ உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும்
துயரத்தில் இருக்கும் இந்தியர்கள் டுவிட் செய்தால், நள்ளிரவு 2 மணியாக
இருந்தாலும் சுஷ்மா சுவராஜ் 15 நிமிடங்களில் பதிலளிப்பார். அரசு உடனடி
நடவடிக்கை எடுத்து பலனை கொடுக்கும். இதுதான் மிகச்சிறந்த நிர்வாகம்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories