“நான் சொல்றது பாதரட்சை இல்லை,தோல் செருப்பு”

10649504 925523734144259 6912074781457211637 n - 2026

“செருப்பு இருக்கா?” என்று பெரியவர் கேட்டுவிட்டு”நான்
சொல்றது பாதரட்சை இல்லை,தோல் செருப்பு”

(பெரியவாளின் அபூர்வ ஜீவகாருண்ய வைத்தியம்)​

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு(மூலமாக)

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி

* தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு முறை பெரிய செல்வந்தர் ஒருவர் தனதுகாரில்
மடத்திற்கு வந்து நிற்கிறார். அவரதுமுகத்தில் வேதனை.அது அவர் வளர்க்கும்நாயின்
மேல் கொண்ட கவலையால் ஏற்பட்டது.சென்ற ஒரு வார காலமாக அவரது நாய்
உணவுஉட்கொள்ளவில்லை.குரைக்கவும் இல்லை.என்ன நேர்ந்தது என்று தெரிந்து
கொள்ள முடியாமல் எஜமானர் மிருக வைத்தியரிடம்கொண்டு சென்றார்.வைத்தியருக்கும்
அந்தநாயின் போக்கு புதிராக இருந்தது. அதனால்அவரால் அதைக் குணப்படுத்த
இயலவில்லை.உண்ணாமல் மெலிந்து சக்தியில்லாமல்கிடக்கும் அந்த வாயில்லா ஜீவனின்
அவஸ்தையைதாங்க இயலாத செல்வந்தருக்கு மனதில் ஒரே வழிதான் தோன்றியது.காஞ்சி
மகானே கதி என்றுஇருக்கும் அந்த பக்தர், மனதில் நம்பிக்கையுடன் தன்செல்ல
நாயுடன் காஞ்சிமடத்திற்கு வந்து சேர்ந்தார்.நாயை தனது காரிலேயே விட்டுவிட்டு
உள்ளே போய்,மகானிடம் சென்று நின்றார்.இப்படி தனது நாய்க்கு

*ஒரு குறை என்று நிவர்த்தி தேடி வந்தது மடத்தில்அபூர்வமாக எல்லோருக்கும்
தோன்றியது.என்றாலும்அவரது கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்தபோதுஅதற்கு
ஸ்ரீகாஞ்சிமகான் அருள வேண்டும் என்றுமடத்து அன்பர் ஸ்ரீபாலுவுக்கு மனதில்
தோன்றியது.அவருக்கு வந்திருந்தவரின் மனவேதனை நன்குபுரிந்தது. ஆகவே
ஸ்ரீபெரியவாளிடம் இந்த *

*செல்வந்தரின் முறையீட்டைப் பற்றி ஸ்ரீ பாலுமெதுவாக எடுத்துரைத்து, அதற்குப்
பிறகு பெரியவாஅருள வேண்டுமென விண்ணப்பித்தார்.கருணைகரைந்தது.”நாயை இங்கே
கொண்டுவந்து சிரமப்படுத்த

* வேண்டாம் நானே அங்கே வர்ரேன்” என்று அந்த ஜீவகாருண்ய மகான், மெதுவாய்
ஸ்ரீமடத்தின்

* வாசலில் கார் கார் நிற்குமிடத்திற்கு வந்து நின்றார்.”கார் கதவை திறந்து
விடுங்கோ” என்று மகான் சொல்ல,கதவு திறக்கப்பட்டதும் நாய் எதற்கோ
கட்டுப்பட்டது *

*போல் மெதுவாக காரை விட்டு இறங்கி நின்றது.”செருப்பு இருக்கா?” என்று பெரியவர்
கேட்டுவிட்டு”நான் சொல்றது பாதரட்சை இல்லை,தோல் செருப்பு”என்றார். தொடர்ந்து
ஒரு சிப்பந்தி அணிந்திருந்தசெருப்பை கொண்டு வருகின்றார். அந்த நாயின்
ஒருபக்கம் வைக்கச் சொல்கிறார். மகான் உடனே பாலுவைப்பார்த்து ” நீ போய் ஒரு
கிண்ணம் நிறைய பால் கொண்டுவா!” என்று கூற, அவரும் மடத்தினுள் சென்று
பாலைக்கொண்டு வந்து வைக்கிறார்.ஸ்ரீபெரியவா தனது கமலங்களை மூடி
தியானிப்பதுபோல் சில நிமிடங்கள் செய்கிறார். அதுவரைசக்தியில்லாமல் சோர்வாகக்
கிடந்த நாய் ‘மட மட’வென்று அருகே வைத்த பால் அத்தனையும் குடித்துவிடுகிறது.
அதற்கு புது தெம்பு உண்டானது போல்’வள்வள்’ என்று விடாமல் சில
நிமிடங்கள்குரைத்தபின் சமாதானமாகிறது.இதைப் பார்த்தசெல்வந்தருக்கும்,அங்கே
இருந்த அனைவருக்கும் இந்த மகிமை ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.ஆனால் பெரியவாளோ,”
இதில் அதிசயக்க ஒன்றுமேஇல்லை” என்னும் அர்த்தத்தோடு தனது மேன்மையைமறைக்கும்
அடக்கத்தோடும் சொல்கிறார்,”திருடங்க வந்தா மந்திர சக்தியாலே நாயை
கட்டிப்போட்டுடுவா.தோல் செருப்பாலே அதை போக்கிடலாம்”என்று சொல்லிவிட்டு
ஸ்ரீமடத்தில் நுழைந்தார்.இந்த ஒரு மாபெரும் தெய்வத்திடம் நாம்
கொள்ளும்சரணாகதி, நமக்கெல்லாம் நல்கதி நல்கி சகலஐஸ்வர்யங்களையும், சர்வ
மங்களங்களையும்அள்ளி வழங்குமென்பது சாத்யமல்லவா?.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories