கஞ்சா கடத்தியவர் தென்காசியில் கைது

Published:

IMG 20170725 WA0018 - 2026

தமிழகத்தில் இருந்து கேரளவிற்கு குளத்துபுழா பகுதிக்கு 60 பொட்டலம் (500)
கிராம் கஞ்சா கடத்திய தென்காசியை சார்ந்த முகைதீன் என்ற முதியவர் கைது
செய்யப்பட்டார்.

இதே போல அடுத்து நடந்த சோதனையில் ஊட்டியை சேர்ந்த விஜய் என்பவர் முறையான
கணக்கு இல்லாமல் கத்தை..கத்தையாக 500ரூபாய் கட்டுக்கள்,2ஆயிரம் ரூபாய்
நோட்டுக்கள் மொத்தம் 3இலட்சம் ரூபாய் பணம் கடத்தி சென்றதையும் கண்டுபிடித்து
கைது செய்து கேரள மதுவிலக்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img