கறுப்பர் கூட்டத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நெல்லையில் சஷ்டிகவச பாராயணம்!

nellai-kantha-sashti-kavacham3
nellai-kantha-sashti-kavacham3

நெல்லை மாநகர பாதயாத்திரை முருக பக்தர்கள் சார்பாக ஸ்ரீ கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டத்தை கண்டித்தும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் சஷ்டி கவசம் பாராயணம் நடைபெற்றது. 

தமிழ் கடவுளான முருகப் பெருமானையும் முருகப் பெருமானை போற்றி பாலதேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்டிக் கவசத்தையும் இழிவுபடுத்தி இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு யூடியூப்பில் வெளியிட்ட கருப்பர் கூட்டம் என்ற திராவிடர் கழக பின்னணியிலுள்ள அமைப்பினரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கந்த சஷ்டி கவச பாராயணம் திருநெல்வேலியில் இன்று நடைபெற்றது 

nellai-kantha-sashti-kavacham2
nellai-kantha-sashti-kavacham2

டவுண் சந்தி விநாயகர் முனையில் இன்று மாலை 5.30 மணி அளவில், திருமுருகன் திருச்சபை தென் மாவட்ட தலைமை குருசாமி எஸ்.காந்திமதிநாதன்  தலைமையில் இந்த சஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக திருமுருகன் படத்திற்கு பூஜை செய்து சரணகோசம் முழங்க குருசாமி காந்திமதிநாதன் பாராயண நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

திருமுருகன் திருச்சபை தென்மாவட்ட தலைவர்  S.விஸ்வநாதன், Blood K.உலகநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் …

nellai-kantha-sashti-kavacham1
nellai-kantha-sashti-kavacham1

இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன், பகவதிராஜன் (ரஜினி மன்ற செயலாளர் ) மற்றும், அம்பலவாணன், சுடலை, ராஜசெல்வம், சங்கர், நமசிவாயம், முத்துராமன், பாலாஜி, முருகேசன், சுப்பிரமணியன், முருகன், மாரியம்மாள், பகவதியம்மாள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஸ்ரீ கந்த சஷ்டி கவசத்தை முழுமையாக பாடினர். 

 இந்த நிகழ்ச்சியில் சிறுவன் ஜெய்சரன் முருகன் வேடமிட்டு பங்கேற்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories