திருச்சி விமான நிலையத்தில் OPS-ஐ கொல்ல முயற்சி?

140
IMG 20170807 WA0002 - 2026

திருச்சி விமானநிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வதை கத்தியால்
தாக்க முயன்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அவரை தாக்க முயன்ற நபரிடம் இருந்து கத்தியை மத்திய தொழிலக பாதுகாப்பு
படையினர் பறிமுதல் செய்தனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.