திருச்சி விமானநிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வதை கத்தியால்
தாக்க முயன்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அவரை தாக்க முயன்ற நபரிடம் இருந்து கத்தியை மத்திய தொழிலக பாதுகாப்பு
படையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமானநிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வதை கத்தியால்
தாக்க முயன்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அவரை தாக்க முயன்ற நபரிடம் இருந்து கத்தியை மத்திய தொழிலக பாதுகாப்பு
படையினர் பறிமுதல் செய்தனர்.
Dhinasari- Daily Tamil News - Where voices unite, stories flourish, and community thrives through open dialogue and meaningful connections.
Get important news delivered directly to your inbox and stay connected!
