யாக குண்டத்தில் இருந்து எடுத்த சூடான நாணயம்.. பைக்கில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு!

sankeetha
sankeetha

யாக குண்டத்தில் எடுத்த சூடான நாணயங்களை ஸ்கூட்டரில் கொண்டு சென்றபோது சேலையில் தீப்பற்றியதில் படுகாயமடைந்த மேலவளவு ஊராட்சி மன்ற துணை தலைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி அழகிரிபட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி சங்கீதா (33). இவர் மேலவளவு ஊராட்சி மன்ற துணை தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி சங்கீதா கச்சிராயன்பட்டியில் நடந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அங்கு யாக குண்டத்தில் போடப்பட்ட காசுகளை எடுத்து, வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என நம்பிக்கையினால், அவர் யாக குண்டத்தில் இருந்து சூடான நாணயங்களை எடுத்து பொட்டலமாக மடித்து, தனது ஸ்கூட்டரின் இருக்கையின் அடியில் வைத்துள்ளார்.

பின்னர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலக்கிபட்டி 4 வழிச்சாலையில் திடீரென சூடான நாணயங்களில் தீப்பற்றியதில், சங்கீதாவின் சேலையில் தீ பரவியது.

பின்னர், மளமளவென உடல் முழுவதும் தீப் பற்றியதில் அவர் பலத்த தீக்காயமடைந்தார். அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைககாக அனுமதித்தனர்.

உடலில் 50 சதவீதத்திற்கும் மேல் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories