காதலித்த பெண்ணை திருமண செய்ய மறுப்பு! திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தலைமறைவு!

dmk

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவர் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த தேவி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சுதாகர் சமீப காலமாக தேவியிடம் பழகுவதையும், பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். தேவியுடம் அவரிடம் பேச பல முறை முயன்றும் அவர் தவிர்த்ததால், தன்னை ஏமாற்றுவதை அறிந்துகொண்டார்.

பின்னர் ஒரு முறை பேச வாய்ப்பு கிடைத்தப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுதாகரிடம் தேவி கேட்டுள்ளார்.

அதற்கு அவர் உரிய பதில் அளிக்காமல் அவரை தரக்குறைவாக பேசியும், மிரட்டியும் தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது என கூறி தேவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து தன்னை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்ய மறுத்து மிரட்டி வரும் சுதாகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேவி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை புகார் அளித்தார்.

புகாரின் பேரில் நேற்றுமுன்தினம் வேப்பங்குப்பம் காவல் நிலைய போலீசார் தேவி மற்றும் சுதாகரை ஆகிய இருவரையும் அழைத்து 5 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.

மேலும் தொடர்ந்து விசாரணை நடத்த இவருவரையும் நேற்று விசாரணைக்கு போலீசார் அழைத்திருந்தனர். தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் காலை முதல் காவல் நிலையத்தில் காத்திருந்த நிலையில், சுதாகர் விசாரணைக்கு வரவில்லை.

இதனால் சுதாகரை உடனடியாக அழைத்து வரும்படி போலீசாரிடம் தேவி மற்றும் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சுதாகரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories