“பழையதுக்கு தொட்டுக்க வெங்காயமா?”

246400 479182102136836 1433845875 n - 2026

“பழையதுக்கு தொட்டுக்க வெங்காயமா?”

(மடத்து சமையற்கட்டில் நடந்த ரகசியத்தை
வெளிக்கொணர்ந்த பெரியவா)

“உள்ளம் கவர் கள்வன்”-என்ற தலைப்பில்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெரியவாளுடைய பேச்சு சாமர்த்தியம்,உளவியல்
ஞானம் அளவிட முடியாதது.

ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது,
வெகு சாமர்த்தியமாக வேறு ஒரு துறைக்குத் தடம் மாறிச்
சென்று விடுவார்கள். ‘ஏன் சம்பந்தமில்லாமல் இப்படிக்
கேட்கிறார்?’ என்று முதலில் தோன்றும். கடைசியில்
ஒரு உண்மை தானாக வெளிப்படும்.

ஒரு சமயம், ஸ்ரீமடம் வேத பாடசாலைப் பையன்கள்
தரிசனத்துக்கு வந்தார்கள். அவர்கள் வரும்போதெல்லாம்
ஒரு பஞ்சாதி (வேதப்பகுதி) கூட்டாகச் சொல்வது வழக்கம்.
எல்லாப் பையன்களும் ஒரே குரலில் இனிமையாக வேதம்
சொல்லிக் கொண்டிருந்தபோது ஒரு பையனை மட்டும்
அருகில் அழைத்தார்கள். அவனுடைய பெயர்,பெற்றோர்,
ஊர் என்றெல்லாம் சுற்றி வளைத்துவிட்டு, “இன்னிக்குக்
காலம்பர பாடசாலையிலே என்ன சாப்பிட்டே?” என்று
கேட்டார்கள்.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

“பழையது..”

“தொட்டுக்க?”

“வெங்காயம்”

பெரியவா சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு,
“வெங்காயமெல்லாம் சாப்பிடக் கூடாது…ஊறுகாய்,
மாங்காய்த் தொக்கு, நார்த்தங்காய், நாரத்தை இலைப்
பொடி…இது மாதிரி தான் தொட்டுக்கணும்.

“ஊறுகாய் ஆயிடுத்துன்னார் சமையல் மாமா.”

“ஊறுகாய் இல்லேன்னா, இங்கே வந்து கேளு..
ஏற்பாடு செய்து தரச் சொல்றேன்..”

பையன் தலையை ஆட்டினான்.

“சரி,போ..”

இந்த சம்பாஷணை எதற்காகத் தெரியுமோ?

விதிமுறைகளுக்கு எதிராக, பாடசாலை சமையற்கட்டில்
வெங்காயம் வாங்கிச் சமைக்கிறார்கள் என்ற ரகசியத்தை
வெளிக் கொணர்வதற்காகத்தான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories