சரீரங்கள் பலப்பல ஆத்மா ஒன்றுதான்’ என்பது அத்துவிதம் (அத்வைதம்)

Kannan - 2026

சரீரங்கள் பலப்பல ஆத்மா ஒன்றுதான்’ என்பது
அத்துவிதம் (அத்வைதம்)
(கோகுலாஷ்டமி ஸ்பெஷல் போஸ்ட)

(குழந்தை சரீரம் வெண்ணெய் சாப்பிட பெரியவாள்
நோய் நீங்கிற்று என்பது என்ன விதம்?)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-20
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

பனிக்காலம். பெரியவாளின் உதடுகளில் வெடிப்பு.
அதனால் வேதனை.பேசுவதற்குக்கூட அசௌகரியமாக
இருந்தது. அடிக்கடி வெண்ணெயை உதடுகளில் தடவிக்
கொண்டால் வெடிப்புகளில் வறட்சி நீங்கி, நெய்ப்புத்
தன்மை உண்டாகும். ஆனால், கடையில் விற்கும்
வெண்ணெயைப் பெரியவாள் உபயோகப்படுத்த
மாட்டார்களே!

ஒரு பாட்டி, மிக அக்கறையாக ஐந்து சேர் பசும்பால்
வாங்கிக் காய்ச்சி,உறை குத்தி, தயிராக்கிக் கடைந்து,
வெண்ணெயைக் கொண்டு வந்து கொடுத்தார்.

“ரொம்ப மடியாய்ப் பண்ணியிருக்கேன். உதட்டில்
தடவிக்கணும். உள்ளேயும் சாப்பிடலாம்”-பாட்டி.

வெண்ணெய் என்ற பெயரைக் கேட்டாலே,
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் நினைவு வந்து விடும்
பெரியவாளுக்கு.அதனால் பாட்டி கொடுத்த
வெண்ணெயைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

அப்போது ஒரு குழந்தை வெண்ணெய் கேட்டுக் கையை
நீட்டியது.பாலகிருஷ்ணனே வந்து கேட்பதாகப்
பெரியவாளுக்குத் தோன்றியதோ என்னவோ,
அத்தனை வெண்ணெயையும் குழந்தையிடம் கொடுத்து
ஆனந்தப்பட்டார்கள்.

தொண்டர்களுக்கு முகம் சுருங்கியது.

“கேட்ட குழந்தைக்கு ஓர் எலுமிச்சங்காய் பரிமாணம்
வெண்ணெய் கொடுத்தால் போதாதா? எல்லாவற்றையும்
கொடுத்தாயிற்றே? அப்புறம் உதட்டில் தடவிக் கொள்ள
ஏது வெண்ணெய்?”-தொண்டர்கள் தங்களுக்குள்

“ஏண்டா, முகம் தொங்கிப் போச்சு? குழந்தை வெண்ணெய்
சாப்பிட்டாலே என் உதட்டுப் புண் சரியாயிடும்..”பெரியவா

அன்று சாயங்காலமே பெரியவாள் உதட்டில் புண் இல்லை.
காலையில் பார்த்த கிருஷ்ணக் குழந்தை வெண்ணெயைச்
சாப்பிட்டு விட்டது போலும், ‘சரீரங்கள் பலப்பல ஆத்மா
ஒன்றுதான்’ என்பது அத்துவிதம் (அத்வைதம்)

குழந்தை சரீரம் வெண்ணெய் சாப்பிட பெரியவாள் நோய்
நீங்கிற்று என்பது என்ன விதம்?

பரமேசுவரனே அறிவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories