December 6, 2025, 6:15 AM
23.8 C
Chennai

கனவின் விளைவு: இப்படி கண்டால் சனி தோஷம் நீங்கும்!

dream-1

எட்டுகால் பூச்சி கனவில் வந்தால் நன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று பொருள்.

சிலந்தியை கனவில் காண்பது பொருள் வரவுக்கு வழிவகுக்கும்.

சிலந்தி கூட்டை அழிப்பது போல கனவு வந்தால் நல்லதல்ல. அது குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சிலந்தி கரப்பான்பூச்சியை கனவில் கண்டால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும்.

அந்து பூச்சியை கனவில் கண்டால் பொருள் இழப்பு ஏற்படும் என்று அர்த்தம்.

அட்டைப்பூச்சியை கனவில் கண்டால் எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படும்.

ஈக்கள் நம்மை சுற்றி சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும் என்று பொருள்.

ஈக்கள் மொய்ப்பது போல கனவு வந்தால் வியாதிகள் வரும் என்று பொருள்.

தேனீக்கள் தேன் கொண்டு வந்தாலும், கூட்டை கட்டுவது போல கனவு கண்டாலும் நல்லது நடக்கும்.

தேனீக்கள் கனவில் வந்தால், வாகனப் பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

வண்டுகள் தேனை சேகரிப்பது போல் கனவு வந்தால் நாம் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.

பட்டாம்பூச்சி கனவில் வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.

பட்டாம்பூச்சி கூட்டமாக வீட்டை விட்டு வெளியே சென்றால் பண பற்றாக்குறை ஏற்படும்.

வெட்டுக்கிளி கனவில் வந்தால் பார்க்கும் வேலையில் பாதிப்பு ஏற்படும்.

பச்சை வெட்டுக்கிளியை கனவில் வயலில் காண்பது மிகவும் நல்லது. பறவைகள் கொத்துவது போலக் கனவு கண்டால் பொதுவாக நல்லதல்ல.

பறவைக் கூட்டைக் கனவில் கண்டால் வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்.

பறவைத் தனது குஞ்சுக்கு உணவு ஊட்டி விடுவதைப் போலக் கனவு கண்டால் பிள்ளை பிறக்கும்.

பறவைகள் இறப்பதைப் போலக் கனவு கண்டால் நல்லதல்ல.

பறவைகள் சண்டை போடுவது போலக் கனவு கண்டால் கலகம் பிறக்கும்.

கழுகு, காக்கா போன்ற பறவைகள் வேட்டை ஆடுவது போலக் கனவு கண்டாலும் நல்லதல்ல.

பறவைக் கூட்டை கலைப்பது போலக் கனவு கண்டாலும் நன்மை அல்ல.

அன்னப் பறவை : அன்னப் பறவையை கனவில் கண்டால் சரஸ்வதி கடாக்ஷம் உண்டு.

கிளிகள்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிளிகளைக் கனவில் கண்டால் தொழில் விருத்தி அடையும். நினைத்த நல்ல காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நிறைவேறும்.

கிளிகளுடன் பேசுவது போலக் கனவு கண்டால் சிறப்பான பல நல்ல பலன்களைப் பெறலாம்.

கிளிகளைக் கூண்டில் அடைப்பது போலக் கனவு கண்டால் நல்லதல்ல.

அதே போல நீங்கள் கிளியை கூண்டில் கண்டாலும் நல்லதல்ல.

கிளிகள் தானியங்களைத் தின்பது போலக் கனவு கண்டாலும் நல்லதல்ல பொருள் சேதம் உண்டாகும்.

கிளி இறப்பது போலக் கனவு கண்டாலும் நல்லதல்ல கடன்கள் வந்து சேரும்.

காக்கையை எந்தவகையில் கனவில் கண்டாலும் நல்லதல்ல.

அதே போல காக்கை கூட்டத்தை கனவில் கண்டாலும் நல்லதல்ல. காக்கை கரைவது போலக் கனவு கண்டாலும் நல்லதல்ல.

ஆனால் அதே சமயத்தில் காக்கை தனது தலையை தண்ணீரில் முக்கி எடுப்பது போல அல்லது காக்கை குளிப்பது போலக் கனவு கண்டால் சனி தோஷம் நீங்கும்.

காக்கையை அதன் குஞ்சுகளுடன் பார்த்தால் பிள்ளைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம்.

அண்டம் காக்கையை கனவில் கண்டால் நெருங்கிய நண்பர் இறந்து விடுவார் என்று சாஸ்த்திரங்கள் கூறுகிறது. மொத்தத்தில் காக்கையை கனவில் காண்பது அவ்வளவாக நல்லது அல்ல

தோன்றும்…..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories