ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் அன்னதான கூடம்! முதல்வர் திறந்து வைப்பு!

Screenshot_2020_0814_173102

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அன்னதான கூடத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்ததை சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு அறநிலை துறை சார்பில் தினசரி 100 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது உணவு பொட்டலமாக வருகிறது.

இக்கோயிலில் புதிதாக அன்னதான கூடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று 50 லட்சம் மதிப்பில் அன்னதான கூடம் கட்டி முடிக்கப்பட்டது.

இக்கூடத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததை அடுத்து சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா கணபதிபூஜை மற்றும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் விருதுநகர் உதவி ஆணையர் கணேசன், இலாகா பொறியாளர் ரவிச்சந்திரன், சரக ஆய்வாளர் பாண்டியன், தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர்கள் ஜவகர், கலாராணி, மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, மயில்சாமி, நகர செயலாளர் இன்பத்தமிழன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories