December 6, 2025, 12:18 PM
29 C
Chennai

திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் வாகனத்தை மறித்து பொதுமக்கள் ஆர்பாட்டம்!

srivilliputhur-people-protest
srivilliputhur-people-protest

மதுரை: விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நகராட்சியில் சில வார்டுகளின் பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனம் செய்து வருகிறது. நகராட்சியின் ஐந்தாவது வார்டில் சுகாதாரப்பணிகள் சரிவர நடக்கவில்லை.

வாறுகால் சுத்தப்படுத்துவது, கழிவுநீர் சாக்கடை தூர்வாருவது, குப்பைகள் அள்ளுவது உள்ளிட்ட எந்தப்பணிகளும் முறையாக நடக்கவில்லை என அந்தப்பகுதி மக்கள் பல முறை நகராட்சி அலுவலகத்திற்கு புகார் கொடுக்கச் சென்றால், நகராட்சி அலுவலர்களும், ஊழியர்களும் பொதுமக்களை ஆணையாளரை சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.

வார்டு பகுதியில் சுகாதாரக் கேடாக இருப்பதால் காய்ச்சல், சளி மற்றும் தொற்று நோய் அபாயம் இருப்பதாக அந்தப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த நிலை, தனியார் நிறுவனம் பராமரிக்கும் அனைத்து வார்டு பகுதிகளிலும் கடந்த ஐந்து மாதங்களாக இதே அவலநிலை இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் இன்று நகராட்சி அலுவலகத்திலிருந்து ஆணையாளர் வாகனம் வெளியே கிளம்பியபோது, பாதிக்கப்பட்ட ஐந்தாவது வார்டு பொது மக்கள், வாகனத்தின் முன் அமர்ந்து நகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக நகர் காவல்நிலைய போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். நகராட்சி அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், மக்கள் ஆர்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

  • News: Ravichandran, Madurai

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories