அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார்… மதுரையில் ஆய்வு!

covid-19-event-rp-udayakuar-sellur-raju

மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறையில் செயல் படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ
மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியது:

அம்மாவின் அரசு அறிவித்த ஊரக உள்ளாட்சித்துறை அமைப்புகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடையும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வுப் பணிகளை மிகச் சிறப்பாக செய்து வருகின்றார்கள்.

கொரேனா வைரஸ் தொற்று உலகெங்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிற இச்சூழ்நிலையை எதிர் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களும் மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளும் அவற்றுக்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பினாலும் நாம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறோம்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்த போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப் படி மாவட்ட ஆட்சித்தலைவர் , மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்களும், செவிலியர்களும்,
அனைத்து துறை ஊழியர்களும் தன்னலம் பாராது பணியாற்றிதன் மூலமாக கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
தெரிவிக்கையில்… தமிழ்நாடு முதலமைச்சர்
ஆய்வுக் கூட்டங்களில் எடுத்துரைத்த அறிவுரைகளான
அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் என்று பல்வேறு நிலையிலுள்ள திட்டங்களை முழுமையாக நிறைவடைய செய்ய வேண்டுமென்றும், முடிவுற்ற பணிகளை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் புதிய பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய் கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை) பிரியங்கா ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர்
மதுமதி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லத்துரை
அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories