December 6, 2025, 7:54 AM
23.8 C
Chennai

வீட்டில் கோபித்து வெளியேறிய சிறுமிகள்… கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸ்!

karur-police-hand-over-two-girls
karur-police-hand-over-two-girls

ஓசூரிலிருந்து கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த இரண்டு சிறுமிகளை நல்ல முறையில் பெற்றோரிடம் ஒப்படைத்த கரூர் மாவட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் பாராட்டுப் பெற்றுள்ளார்.

பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு ஓசூரில் இருந்து 15 வயது மற்றும் 13 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் ஆக்டிவா இரண்டு சக்கர வாகனம் மூலம் ஓசூரில் இருந்து கரூர் வந்துள்ளனர். மீண்டும் ஓசூருக்கு செல்ல வழி தெரியாமல் தவித்த அச்சிறுமிகள் காவல் நிலையத்திற்கு வந்து உதவி கேட்டனர்.

karur-police-hand-over-two-girls1
karur-police-hand-over-two-girls1

அப்போது உதவி ஆய்வாளர் சத்யபிரியா அச்சிறுமிகளை விசாரித்து, அவர்களது பெற்றோர்களுக்கம், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்ததுடன், இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது என்ற நிலையில், அச்சிறுமிகளின் பாதுகாப்பு கருதி கருர் அன்புக்கரங்கள் அறக்கட்டளை இல்லத்தில் தங்க வைத்தார்.

பின்னர், நேற்று காலை 5.15 மணி அளவில் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் பூங்கோதை மற்றும் காவலர் அறிவுமணி ஆகியோர் முன்னிலையில் சிறுமிகளின் பெற்றோரை அழைத்து, அவர்களை நல்லமுறையில் ஒப்படைத்தனர்.

செய்தி: மோகன் கணேஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories