தேசிய அஞ்சல் வாரம்; திருச்சியில் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு!

postal-day

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு முதன் முறையாக நாணயம், பணத்தாள், அஞ்சல்தலை சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

அக்டோபர் 9 முதல் 15 ஆம் தேதி வரை ஒவ்வொரு ஆண்டும், தேசிய அஞ்சல் வாரமாக கொண்டாடப் படுகிறது. தேசிய அளவில் அஞ்சல் சேவைகளின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அஞ்சல் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது

அஞ்சல் வாரத்தை முன்னிட்டு ஹாபீஸ் அமைப்பு சார்பில் பொது அறிவை தரும் பொழுது போக்கை வலியுறுத்தி பத்து காசுகள் நாணயம் ஒரு ரூபாய் பணத்தால் இருபத்தைந்து காசுகள் யோகா அஞ்சல் தலை கொண்ட 20 ரூபாய் மதிப்பு கொண்ட சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.

முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் வரவேற்றார். மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் கோவிந்தராஜன் வெளியிட ஹாபீஸ் அமைப்பு நிறுவனர் மதன் அஞ்சல் உறையை பெற்றுக்கொண்டார்.

மகாத்மா காந்தி நூற்றி ஐம்பதாவது ஆண்டு பிறந்த தின நிறைவை முன்னிட்டு மகாத்மா காந்தி அஞ்சல் தலை மற்றும் படங்களை கொண்ட 75 ரூபாய் மதிப்பிலான புத்தக பக்கக் குறி கொண்ட தொகுப்புகள் வெளியிடப் பட்டன. அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ரகுபதி மற்றும் ராஜேந்திரன் பெற்றுக் கொண்டனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
trichypostal-day
trichypostal-day

கடந்த நிதி ஆண்டில் திருச்சி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பாக செயல் புரிந்தோருக்கும் மூத்த வாடிக்கை யாளர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. வணிக மேலாண்மை இயக்குனர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.

முதுநிலை அஞ்சல் அதிகாரி அமர்நாத் நன்றி கூறினார். அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் லால்குடி விஜய், முகமது சுபேர்,தாமோதரன், யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories