December 6, 2025, 3:28 AM
24.9 C
Chennai

செங்கோட்டையில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை!

thiruvilakku-pooja-sengottai1
thiruvilakku-pooja-sengottai1

செங்கோட்டை நித்யாகல்யாணி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது.

செங்கோட்டை – இலத்தூர் ரோட்டில் அமைந்துள்ள நித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து தமிழ்நாடு இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பு தென்காசி மாவட்டம் சார்பில் மாநில தலைவர் செந்தில்ஜி, மாநில ஒருங்கிணைப்பாளர் டில்லிபாபு, மாநில மகளிரணி செயலாளர் சுகன்யா, இணைச்செயலாளர் ராமு, மண்டலத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் ஆலோசனையின்படி உலக நன்மை வேண்டி மாதாந்திர பவுர்ணமி பூஜை, மற்றும் திருவிளக்கு பூஜை நிகழ்ச்சி நடந்தது.

thiruvilakku-pooja-sengottai
thiruvilakku-pooja-sengottai

நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்டத்தலைவர் பொன்னுத்துரை தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் மணிமகேஸ்வரன், மாவட்டப் பொருளாளர் முத்து, துணைப் பொருளாளர் கோபக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடர்ந்து ஐந்தருவி அன்னை சாரதாதேவி ஆசிரம நிர்வாகி யதீஸ்வரிஆத்மப்ரியா மாதாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் திருவிளக்கினை ஏற்றி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி நிர்வாகி ஆனந்தஜோதி, திருவிளக்கு வழிபாட்டு கமிட்டி தலைவர் நித்யா, மாவட்ட கௌவரவத்தலைவர் பிரபாகரன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ஆதிமூலம், முத்துசாமி, ரேவதி, பார்கவி, சுப்புலெஷ;மி, நித்யா, மாலா, யுவஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

thiruvilakku-pooja-sengottai2
thiruvilakku-pooja-sengottai2

முன்னதாக நித்யகல்யாணி அம்மன், மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம். அலங்காரம், தீபாராதனை நடந்தது. முடிவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் புளியங்குடி மாரிமுத்து நன்றி கூறினார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories