வைகை ஆற்றில் ஸ்ரீ ஐயப்பனுக்கு ஆராட்டு விழா கோலாகலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

vaigai-aiyappan-araattu
vaigai-aiyappan-araattu

சோழவந்தான் தென்கரை வைகை ஆற்றில் ஸ்ரீ ஐயப்பனுக்கு ஆராட்டு விழா கோலாகலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை சபரி ஸ்ரீ ஐயப்பன் கோவில் மார்கழி மாதம் உற்சவம் நடைபெற்றது. இங்கு சிவாச்சாரியார் கண்ணன் குழுவினரால் யாக பூஜை ஹோமங்கள் பல்வேறு பாராயணங்கள் வேதங்கள் ஓதி பூஜை நடைபெற்றது.

பின்னர் ஐயப்பன் அலங்கார பூஜையில் அனைவருக்கும் அருள்பலித்தார் பிறகு ஐயப்பன் ஆராட்டு விழாவை முன்னிட்டு சுவாமி புஷ்ப அலங்காரத்தில்  கேரளா செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக தென்கரையில் இருந்து புறப்பட்டு சோழவந்தான் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

அங்கு ஏராளமான பக்தர்கள் புடைசூழ சுவாமி வைகை ஆற்றில் இறங்கினார் பக்தர்கள் சரண கோஷம் முழங்க ஐயப்பனை பக்தி பரவசத்துடன் வணங்கினார்கள். பின்னர் சிவாச்சாரியார் கண்ணன் குழுவினர் ஐயப்பன் சுவாமிக்கு பால் தயிர் நெய் மஞ்சள் குங்குமம் உட்பட 18 வகை வாசனை திரவியங்களால் வேதங்கள் முழங்க வைகை ஆற்றில் ஆராட்டு விழா கோலாகலமாக நடந்தது.

அப்போது வானில் கருடன் வட்டமிட பக்தர்கள் சரண கோஷம் முழங்க சுவாமிக்கு பல்வேறு நைவேத்தியங்கள் நடைபெற்றது. பின்னர் சுவாமி யானையில் அமர்ந்து நான்கு ரத வீதிகளில் எழுந்தருளி கோவில் வந்தடைந்தார்.

பக்தர்கள் அனைவருக்கும் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள்சிறப்பு பூஜைகள் செய்து அருள் பெற்றனர், ஏற்பாடுகளை தென்கரை அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் செய்து இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories