பெட்ரோல் விலையைக் குறைக்க வலியுறுத்தி அர்ஜுன் சம்பத் சைக்கிள் பயணம்!

arjunsampath
arjunsampath

பெட்ரோல் விலையைக் குறைக்க வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்கும் இடத்தில் இருந்து ஆண்டாள் திருக்கோயில் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்.

பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது… பெட்ரோல் டீசல் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்! சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்! இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இந்து மக்கள் கட்சியின் சார்பில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஜிஎஸ்டி வரி விதிப்பு வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். மேலும் எத்தனால் கலந்த எரி பொருளை விற்பதற்கு அனுமதிக்க வேண்டும். தமிழக அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்து இருக்கின்ற காரணத்தால் அதற்கேற்ப இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

சமையல் எரிவாயு உருளை விலை உயர்ந்து கொண்டே செல்வது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். சமையல் எரிவாயு விலை வாசி உயர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் இது விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் சார்பில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுவும் அனுப்பி வைக்கப்பட்டது… என்று குறிப்பிட்டார் அர்ஜுன் சம்பத்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories