December 6, 2025, 2:11 AM
26 C
Chennai

காணாமல் போன மீனவர்களை மீட்க பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்: குமரியில் ராகுல் பேட்டி!

குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒக்கி புயல் குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்க உள்ள ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரி சென்றார். அங்கு ஒக்கி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சின்னத்துறை கிராமத்திற்கு சென்றார்.
அங்கு ஏராளமான மீனவர்கள் மற்றும் புயலில் பலியானவர்களின் உறவினர் கள் கூடி இருந்தனர். அவர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசியதாவது:-
புயல் பாதிப்பு நடந்து உடனடியாக வர முடியாததற்கு வருத்தமாக இருக்கிறது.குஜராத் தேர்தல் இருந்ததால்தான் தன்னால் உடனடியாக இங்கு வரமுடியவில்லை.
நாடு முழுவதும் மீனவர்கள் துயரத்தில் உள்ளனர். அவ்வப்போது புயல் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் மீனவர்கள். மேலும் தந்தை, சகோதரரை இழந்த மீனவ பெண்களை சந்தித்தேன்.
இதற்கு நிவாரணம் வழங்கினால் மட்டும் போதாது. சொந்தங்களை பறி கொடுத்த மீனவர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும், நான் ஆதரவாக இருப்பேன்.
ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories