ஜெனகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் வைபவம்!

janagai mariamman temple pandakal - 2026

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் வைபவம் நடைபெற்றது. மாணிக்கம் எம் எல் ஏ நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

சோழவந்தான் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜனகை மாரியம்மன் கோவிலில் ஜனவரி 25ல் நடக்கவிருக்கும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் திருப்பணி குழு தலைவர் பதஞ்சலி சுப்பிரமணி செட்டியார் கௌரவத் தலைவர் மாணிக்கம் எம்எல்ஏ தலைமையில் திருப்பணி குழுவினர் களால் கோவில் புதுப்பிக்கப்பட்டது

இக் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி25 ல் நடக்க உள்ளது முன்னதாக முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது இதுதொடர்பாக கோவிலில் சிவாச்சாரியார்கள் பூஜை பொருள் உள்ளிட்ட வர்ணம் பூசிய முகூர்த்தகாலிர்க்கு திருப்பணி குழு பதஞ்சலி சுப்பிரமணிய செட்டியார் மாணிக்கம் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், கோவில் அதிகாரிகள் இளமதி, இளஞ்செழியன் முன்னிலையில் அர்ச்சனை சிறப்பு பூஜைகள் நடத்தினர்

பின்னர் வேதம் முழங்க சாஸ்திரப்படி நெய் பால் ஊற்றி பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது

இவ்விழாவில் யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா பொதுக்குழு நாகராஜன் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கபாண்டியன் பஞ்சவர்ணம் ராமலிங்கம் கார்த்திகா ஞானசேகரன் சிவகுமார் வக்கீல் தங்கபாண்டியன் கூட்டுறவு சங்க தலைவர்கள் மருதுசேது செழியன் ராமன் முனியாண்டி கார்த்திக் நிர்வாகிகள் கண்ணுச்சாமி சிலம்பு செல்வன் தண்டபாணி சேது திரவியம்வீரபத்ரன் முருகேசன் மாணவரணி சூர்யா கென்னடி கேபிள் மணி ச.சந்திரன் மாசாணம் ராமச்சந்திரன் மாவட்ட மகளிரணி தலைவி லட்சுமி, திருப்பணி குழுவினர் சின்ன பாண்டி, பாஸ்கர், மணி, தணிகாசலம், ராஜு, தனம் ஆசிரியை வாசகம் முருகன் ஆலய பணியாளர்கள் கவிதா கணசன் பூபதி வசந்த் அர்ச்சகர் சண்முகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories