ஜெனகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் வைபவம்!

janagai mariamman temple pandakal - 2026

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் வைபவம் நடைபெற்றது. மாணிக்கம் எம் எல் ஏ நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

சோழவந்தான் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜனகை மாரியம்மன் கோவிலில் ஜனவரி 25ல் நடக்கவிருக்கும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் திருப்பணி குழு தலைவர் பதஞ்சலி சுப்பிரமணி செட்டியார் கௌரவத் தலைவர் மாணிக்கம் எம்எல்ஏ தலைமையில் திருப்பணி குழுவினர் களால் கோவில் புதுப்பிக்கப்பட்டது

இக் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி25 ல் நடக்க உள்ளது முன்னதாக முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது இதுதொடர்பாக கோவிலில் சிவாச்சாரியார்கள் பூஜை பொருள் உள்ளிட்ட வர்ணம் பூசிய முகூர்த்தகாலிர்க்கு திருப்பணி குழு பதஞ்சலி சுப்பிரமணிய செட்டியார் மாணிக்கம் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், கோவில் அதிகாரிகள் இளமதி, இளஞ்செழியன் முன்னிலையில் அர்ச்சனை சிறப்பு பூஜைகள் நடத்தினர்

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

பின்னர் வேதம் முழங்க சாஸ்திரப்படி நெய் பால் ஊற்றி பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது

இவ்விழாவில் யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா பொதுக்குழு நாகராஜன் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கபாண்டியன் பஞ்சவர்ணம் ராமலிங்கம் கார்த்திகா ஞானசேகரன் சிவகுமார் வக்கீல் தங்கபாண்டியன் கூட்டுறவு சங்க தலைவர்கள் மருதுசேது செழியன் ராமன் முனியாண்டி கார்த்திக் நிர்வாகிகள் கண்ணுச்சாமி சிலம்பு செல்வன் தண்டபாணி சேது திரவியம்வீரபத்ரன் முருகேசன் மாணவரணி சூர்யா கென்னடி கேபிள் மணி ச.சந்திரன் மாசாணம் ராமச்சந்திரன் மாவட்ட மகளிரணி தலைவி லட்சுமி, திருப்பணி குழுவினர் சின்ன பாண்டி, பாஸ்கர், மணி, தணிகாசலம், ராஜு, தனம் ஆசிரியை வாசகம் முருகன் ஆலய பணியாளர்கள் கவிதா கணசன் பூபதி வசந்த் அர்ச்சகர் சண்முகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories