ஜெனகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் வைபவம்!

janagai mariamman temple pandakal - 2026

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் வைபவம் நடைபெற்றது. மாணிக்கம் எம் எல் ஏ நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

சோழவந்தான் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜனகை மாரியம்மன் கோவிலில் ஜனவரி 25ல் நடக்கவிருக்கும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் திருப்பணி குழு தலைவர் பதஞ்சலி சுப்பிரமணி செட்டியார் கௌரவத் தலைவர் மாணிக்கம் எம்எல்ஏ தலைமையில் திருப்பணி குழுவினர் களால் கோவில் புதுப்பிக்கப்பட்டது

இக் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி25 ல் நடக்க உள்ளது முன்னதாக முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது இதுதொடர்பாக கோவிலில் சிவாச்சாரியார்கள் பூஜை பொருள் உள்ளிட்ட வர்ணம் பூசிய முகூர்த்தகாலிர்க்கு திருப்பணி குழு பதஞ்சலி சுப்பிரமணிய செட்டியார் மாணிக்கம் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், கோவில் அதிகாரிகள் இளமதி, இளஞ்செழியன் முன்னிலையில் அர்ச்சனை சிறப்பு பூஜைகள் நடத்தினர்

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

பின்னர் வேதம் முழங்க சாஸ்திரப்படி நெய் பால் ஊற்றி பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது

இவ்விழாவில் யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா பொதுக்குழு நாகராஜன் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கபாண்டியன் பஞ்சவர்ணம் ராமலிங்கம் கார்த்திகா ஞானசேகரன் சிவகுமார் வக்கீல் தங்கபாண்டியன் கூட்டுறவு சங்க தலைவர்கள் மருதுசேது செழியன் ராமன் முனியாண்டி கார்த்திக் நிர்வாகிகள் கண்ணுச்சாமி சிலம்பு செல்வன் தண்டபாணி சேது திரவியம்வீரபத்ரன் முருகேசன் மாணவரணி சூர்யா கென்னடி கேபிள் மணி ச.சந்திரன் மாசாணம் ராமச்சந்திரன் மாவட்ட மகளிரணி தலைவி லட்சுமி, திருப்பணி குழுவினர் சின்ன பாண்டி, பாஸ்கர், மணி, தணிகாசலம், ராஜு, தனம் ஆசிரியை வாசகம் முருகன் ஆலய பணியாளர்கள் கவிதா கணசன் பூபதி வசந்த் அர்ச்சகர் சண்முகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories