December 5, 2025, 11:50 PM
26.6 C
Chennai

இரவில் தனித்து பைக்கில் போன இளைஞர்! லிஃப்ட் கேட்ட இளம்பெண்! நடந்த விபரீதம்!

bike - 2025

சாலை ஓரத்தில் நின்ற பெண் ஒருவர், இரவு நேரத்தில் லிப்ட் கேட்டதை அடுத்து இளைஞர் ஒருவர் வண்டியை நிறுத்திய போது அவருக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

27 வயதான திருப்போரூரை சேர்ந்த கணேஷ், வேலை காரணமாக சென்னை வந்து விட்டு சொந்த ஊருக்கு தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில், மோட்டார் சைக்கிளில் மீண்டும் இரவு வந்து கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் ‘லிப்ட்’ கேட்டு அவரை வழிமறித்துள்ளார். பெண் ஒருவர் இரவில் தனியாக நின்று கொண்டிருக்கிறார் என்று இரக்கப்பட்டு அவரும் தனது வண்டியை ஓரமாக நிறுத்தியுள்ளார்.

அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த அந்த பெண்ணின் கூட்டாளிகள் 3 பேர் விரைந்து வந்து, கணேசிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை கத்திமுனையில் மிரட்டி அவரிடமிருந்த பறிக்க முயற்சி செய்தனர்.

தொடர்ந்து, பதறி போன கணேஷ் சத்தம் போட்டு கத்தியுள்ளார், அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து 4 பேரையும் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த போலீசார், 25 வயதான முத்துக்குமார், 19 வயதான உதயகுமார், 19 வயதான பரசுபாலன், மற்றும் 25 வயதான முத்துலட்சுமியை கைது செய்தனர்.

இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தில் தனியாக செல்பவர்களிடம் ‘லிப்ட்’ கேட்பது போல நடிப்பதும், உடனே மறைந்திருக்கும் கூட்டாளிகள் கத்திமுனையில் வழிப்பறி செய்வதையும் முத்துலட்சுமி வழக்கமாக கொண்டு வந்துள்ளது தெரியவந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories