December 6, 2025, 9:38 AM
26.8 C
Chennai

ஆவி புகும், பெற்றோர் இறப்பர்.. 7 வயது சிறுமியை மிரட்டி மதமாற்ற முயற்சி!

cross blood stained1

ஈரோடு அருகே, சிறுமியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சி செய்ததை கண்டித்து, போலீசில் பெற்றோர், ஹிந்து முன்னணியினர் புகாரளித்தனர்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி யூனியன், ஈஞ்சம்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட மடத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன், 44, விவசாயி. இவருடைய ஏழு வயது சிறுமி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பகுதியில், குடியிருக்கும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த உஷாராணி, வெர்ஜினியா ஆகிய இருவரும், சிறுமியை வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற வற்புறுத்தியுள்ளனர்.

மதம் மாறாவிட்டால் உன் பெற்றோருக்கு பயங்கர பிரச்னை வந்து, இருவரும் இறந்துவிடுவார்கள், உன் உடலில் ஆவி புகுந்து விடும் என, தவறான வார்த்தைகளை கூறி சிறுமியை மிரட்டி உள்ளனர்.

மேலும், அருகில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து இருவரும் சிறுமியை தொந்தரவு கொடுத்து, மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், உஷாராணி மற்றும் வெர்ஜினியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மொடக்குறிச்சி தொகுதி ஹிந்து முன்னணி பொறுப்பாளர் முருகன் தலைமையில், மலையம்பாளையம் போலீசில் நேற்று புகார் மனு அளித்தனர். மனு மீது வழக்குப்பதிவு செய்த மலையம்பாளையம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories