December 6, 2025, 5:51 AM
24.9 C
Chennai

வீட்டிற்கே வரும் ரேஷன் பொருட்கள்! அரசு பரிசீலனை!

ration
ration

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக் அதிகரித்து வருவதால், இதன் பரவலை கட்டுப்படுத்த, அரசு பல விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன் ஒரு கட்டமாக, அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது.

மேலும், 100 பேர் மட்டுமே கல்யாணங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்றும், 10 பேர் மட்டுமே கோவிலில் நடக்கும் திருமணங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இதனைதொடர்ந்து, திரையரங்கம் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் 50 சதவிகித மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு பக்கம், இப்படி எல்லா பொது இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், சராசரி மக்கள் அதிகமாக கூடும் இடமான நியாய விலை கடையில் கொரோனா தொற்று அதிகமாக பரவ வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில், மொத்தம் 32 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ள நிலையில், சுமார் 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இதனால் பயனடைந்து வருகின்றனர்,

அதனால் இங்கும் எல்லா இடங்களை போலவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், சாதாரணமான மக்கள் பெரிதளவில் பாதிக்கப்படுவர்.

இதனால், தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்க, ரேஷன் பொருட்களை நேரடியாக வீட்டிற்கே கொண்டு சென்று விநியோகம் செய்ய திட்டமிட்டு இதற்காக அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அரசின் இந்த திட்டத்தினால் மக்கள் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டு, தொற்று பரவலும் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories