ஸ்ரீராமனும், சீதையும் இந்திய நாட்டின் லட்சியங்கள்.

ramar sita
ramar sita

ராமனும், சீதையும்தான் இந்திய
நாட்டின் லட்சியங்கள்.

எல்லாக் குழந்தைகளும் முக்கியமாக, எல்லாச் சிறுமிகளும் சீதையை வழிபடுகின்றார்கள். தூயவளும், தன்னையே அர்ப்பணம் செய்தவளும், எல்லாத் துன்பங்களையும் சகித்தவளுமான சீதையைப் போல் வாழ்வதுதான் ஒரு பெண்ணின் மிக உயர்ந்த ஆசை ஆகும்.

மக்களினத்திற்குப் பொறுமை என்னும் லட்சியத்தினா வடிவமாகத் திகழ்கிறாள் சீதை.

செய், செயலால் உன் சக்தியைக் காட்டு’ என்று மேலைநாடு சொல்கிறது. பொறுமையின் மூலம் உன் சக்தியைக் காட்டு’ என்கிறது இந்தியா. ஒரு மனிதன் எவ்வளவு அதிகம் வைத்துக்கொள்ள முடியும் என்னும் பிரச்சனைக்கு மேலைநாடு தீர்வு கண்டுள்ளது.

அவன் எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முடியும் என்ற பிரச்னைக்கு
இந்தியா தீர்வு கண்டுள்ளது. ராமனுடைய மனைவி காட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டாள். எனவே ராமரை மீண்டும் மணம் செய்துகொள்ளும்படி மக்கள்
கூறினார்கள். ஆனால், ராமர் தமது வாழ்க்கையிலேயே முதன்முறையாக மக்களின் வேண்டுகோளுக்கு எதிராக நின்றார்; ‘அது’ முடியாது, என் வாழ்க்கை சீதைக்கு மட்டும் சொந்தமானது’ என்று கூறி மறுமணத்திற்கு மறுத்துவிட்டார்.

சீதை, பரிசுத்தமான சீதை, ஆரம்பம் முதல் இறுதிவரை துன்பத்திலேயே உழன்ற சீதை!

எவை எல்லாம் நல்லனவோ, எவை எல்லாம் பரிசுத்தமானவையோ, எவை எல்லாம் புனிதமானவையோ அவை அனைத்தும் சீதை என்றே இந்தியாவில்
போற்றப்படுகிறது.

பெண்களிலுள்ள பெண்மை எதுவோ அதுவே சீதை. சீதை ஆரம்பம் முதல் கடைசிவரை பொறுமையுடன், துன்பத்தையே அனுபவித்து, என்றும் விசுவாசமாக, பரிசுத்தமாக விளங்கிய மனைவி. அவ்வளவு துன்பங்களை அனுபவித்தும் ராமன்மீது கடிந்து ஒரு சொல்லும் சொல்லாதவள். தான் பெற்ற துன்பத்திற்கு எதிராகத் துன்பம்
செய்யாதவள் சீதை.
‘சீதையாக விளங்குங்கள்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories