வைப்பாற்றில் இரவு நேரங்களில் நடைபெறும் மணல் கொள்ளை: கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

sand mafia
sand mafia
  • வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றில் இரவு நேரங்களில் நடைபெறும் மணல் கொள்ளை…
  • கண்டுகொள்ளாத வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள்!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரம் கிராமத்தில் வைப்பாறு படுகைகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதை கண்டுகொள்ளாமல் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உள்ளதால் அரசின் பெருமளவு சுரண்டப்படுகிறது.

இரவு நேரங்களில் லாரிகளில் ஜேசிபி மூலம் மணல் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கிராம மக்கள் புகார் அளித்தாலும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு தெரிந்தே மணல் கொள்ளை நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் படாத நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்ற நாளிலிருந்து நாள் கொள்ளை நடைபெற்று வருவதால் மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் ஆளுங்கட்சியினரா அல்லது எதிர்க்கட்சியினரா அல்லது இரண்டு கட்சிகளும் கூட்டு சேர்ந்து மணல் கொள்ளை பில் ஈடுபடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை அமைத்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மணல் கொள்ளையை ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தல் இந்த நிலையில் இது நடைபெறும் மணல் கொள்ளையை கண்டுகொள்ளாமல் உள்ள வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories