நகைகளை விற்று கொரோனா நோயாளிகளுக்கு மின்விசிறி! தம்பதிகளுக்கு நன்றி!

kovai 1
kovai 1

இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு, 100 மின்விசிறிகளை நன்கொடை வழங்கிய தம்பதிக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் தற்போது, 700க்கும் அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய் பரவலை தடுக்க, மருத்துவமனையில் ‘ஏசி’ இயக்கப்படாமல் உள்ளது. இதனால், நோயாளிகள் கோடை வெய்யிலை சமாளிக்க முடியாமல், அவதி அடைந்து வந்தனர்.

நோயாளிகளின் நிலையை அறிந்த, கோவை ராம்நகர் நேரு வீதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ரேவதி தம்பதி, ரூ.2.50 லட்சம் மதிப்பிலான, 100 மின்விசிறிகளை மருத்துவமனைக்கு, நன்கொடையாக வழங்கினர்.

இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் ரவீந்திரன் கூறுகையில், ”நோயாளிகளின் நிலையை கேட்ட தம்பதி, மின்விசிறி நன்கொடை அளிப்பது குறித்து தெரிவித்தனர்.

ஒன்றிரண்டு மின்விசிறிகள் நன்கொடை வழங்குவர் என, எதிர்பார்த்த நிலையில், 100 மின் விசிறி நன்கொடை வழங்கியது திகைப்பை ஏற்படுத்தியது.

அவற்றை எவ்வாறு வாங்கினீர்கள் என, கேட்ட போது, நகையை அடகு வைத்து வாங்கியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, சாமானியர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற நோக்கில், கலெக்டரிடம் அனுமதி பெற வலியுறுத்தினோம். அதன்பின் கலெக்டரிடம் அனுமதி பெற்றனர். தொடர்ந்து மின்விசிறிகள் பெற்றுக் கொள்ளப்பட்டன,” என்றார்.

இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு, 100 மின்விசிறிகள் நன்கொடை வழங்கிய தம்பதிக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories