ஊராட்சி மன்ற பணிகளில் தலையிட்டு அதிகாரம்! திமுக பிரமுகர் மீது புகார்!

dmk velusamy
dmk velusamy

ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் தலையீட்டால் ஊராட்சி மன்ற தலைவர் புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொழுமங்குழி ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவராக பிரியா செயல்பட்டு வருகிறார்.

துணைத் தலைவராக மகேஸ்வரி இருந்து வருகிறார். இந்நிலையில் மகேஸ்வரியின் கணவர் வேலுச்சாமி ஊராட்சியில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு துணைத்தலைவர் மகேஸ்வரியை வேலை செய்ய விடாமல் அவரது கணவர் வேலுச்சாமி வேலை செய்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொழுமங்குழி பஞ்சாயத்து தலைவர் பிரியா மற்றும் வார்டு உறுப்பினர்கள் துணைத் தலைவரின் கணவர் தலையீட்டை தடுக்க வேண்டுமென இரண்டு மாதங்களுக்கு முன்பு மனு அளித்ததாக கூறப்படுகிறது.

Maheswari
Maheswari

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி துணைத் தலைவரின் கணவர் வேலுச்சாமி தலையீடு இல்லாமல் இதுவரை இருந்து வந்தது. இவர் திமுக சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு துணைத்தலைவர் மகேஸ்வரியின் கணவர் வேலுச்சாமி கொழுமங்குழி ஊராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் பேசும் ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது

இந்த ஆடியோவில் துணைத் தலைவரின் கணவர் வேலுச்சாமி தலைவர் மற்றும் துணைத் தலைவரிடம் பணியாளர்கள் கையெழுத்து வாங்க வேண்டுமென்றால் தங்களது வீடுகளுக்கு வந்து கையெழுத்து வாங்க வேண்டும் என்றும் வார்டு உறுப்பினர்கள் யாரும் அலுவலகத்திற்கு வரக்கூடாது என்றும் பேசிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்பு கொழுமங்குழி ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரியா என்பவரை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கார்த்திகேயன் மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories