December 6, 2025, 6:00 AM
23.8 C
Chennai

உதவி கேட்டா தப்பா?… கேட்ட பெண்ணை கதறவிட்ட கொடூரம்!

nagarkovil
nagarkovil

உதவி கேட்டு பதிவு போட்ட பெண்ணுக்கு மிரட்டல் வருவதாக, அதே பெண் மீண்டும் போட்ட பதிவு, சமூக வலைதளங்களில் பரவுகிறது.’

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நரிக்குளம் பகுதி வீடுகளுக்கு காய்கறி வரவில்லை, பொருட்கள் வரவில்லை, தண்ணீர் எடுக்க சென்றால் போலீசார் மிரட்டுகின்றனர்.’ரேஷன் கார்டு இல்லை. கொரோனா நிவாரணம் 2,000 ரூபாய் கிடைக்கவில்லை’ என்ற வீடியோ பதிவை, நேற்று முன்தினம் ஒரு பெண் ‘வாட்ஸ் ஆப்’பில் வெளியிட்டார்.

இது, சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அதே பெண் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார். முதல் நாள் சிரித்தபடி பேசிய அந்த பெண், இதில் அழுதபடி பேசினார்.’நான் உதவிதானே கேட்டேன், அதற்கு இப்படி மிரட்டலா, நான் என்ன தப்பு செய்தேன், கொலை வழக்கில் உள்ளே பிடித்து போட்டு விடுவேன் என்று மிரட்டுகின்றனர்.

makar Kovil 2
makar Kovil 2

அரசு உதவி செய்யாதா என்றுதான் பதிவு போட்டேன், இப்படி அரசியல் செய்வார்கள் என்று நினைக்கவில்லை’ என கூறியுள்ளார்.

இதனால் வாய்திறந்து உண்மையைக் கூறுபவர்களை தடுத்து விடும் அராஜக போக்கு நிலவுவதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு வீடியோக்களும் பரவி வருகின்றன. சில அமைப்புகள் சார்பில் இந்த பகுதி மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories