December 6, 2025, 8:12 AM
23.8 C
Chennai

எப்பவும் மின்வெட்டு! பாதிக்கும் விவசாயம்.. ஆத்திரத்தில் கிராம மக்கள்!

senthil balaji
senthil balaji

அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக கிராமமக்கள் இருளில் தவிப்பதுடன் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனர்.

திருவள்ளூர் வெங்காத்தூர், பேரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 3 வாரமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் இரவில் இருளில் தவிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 3 வாரமாக காலை மற்றும் மாலை வேலையில் தொடர் மின்வெட்டு வருவதாகவும், மின்வாரியத்தை தொடர்பு கொண்டால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதனால் விளைநிலங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அறிந்த அத்தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், மின்வெட்டு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின் தடை செய்ய அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மின் தடை செய்யப்படாது என கடந்த ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

current
current

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் எந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் மின்தடை ஏற்பட்டது என்றும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், பராமரிப்பு பணிகள் எந்த வித தொய்வின்றி விரைந்து எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

தற்போது அமைச்சரின் வாக்குறுதி என்ன ஆச்சு என மக்கள் கொந்தளித்துள்ளனர். ஆட்சி மாறியதால் காட்சிகள் மாறிப்போயுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இது போன்ற நிலை ஏற்பட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories