எப்பவும் மின்வெட்டு! பாதிக்கும் விவசாயம்.. ஆத்திரத்தில் கிராம மக்கள்!

senthil balaji
senthil balaji

அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக கிராமமக்கள் இருளில் தவிப்பதுடன் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனர்.

திருவள்ளூர் வெங்காத்தூர், பேரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 3 வாரமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் இரவில் இருளில் தவிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 3 வாரமாக காலை மற்றும் மாலை வேலையில் தொடர் மின்வெட்டு வருவதாகவும், மின்வாரியத்தை தொடர்பு கொண்டால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதனால் விளைநிலங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அறிந்த அத்தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், மின்வெட்டு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின் தடை செய்ய அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மின் தடை செய்யப்படாது என கடந்த ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

current
current

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் எந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் மின்தடை ஏற்பட்டது என்றும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், பராமரிப்பு பணிகள் எந்த வித தொய்வின்றி விரைந்து எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

தற்போது அமைச்சரின் வாக்குறுதி என்ன ஆச்சு என மக்கள் கொந்தளித்துள்ளனர். ஆட்சி மாறியதால் காட்சிகள் மாறிப்போயுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இது போன்ற நிலை ஏற்பட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

Topics

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Entertainment News

Popular Categories