December 5, 2025, 4:13 PM
27.9 C
Chennai

1 லட்சம் தமிழக ‘சாலையோர வியாபாரி’களுக்கு ரூ.104 கோடி கடன்: மோடிக்கு அர்ஜுன் சம்பத் நன்றி!

hmk arjun sampath statement
hmk arjun sampath statement

1 லட்சம் தமிழக ‘சாலையோர வியாபாரி’களுக்கு ரூ.104 கோடி கடன் உதவி அளித்ததற்காக, பிரதமர் மோடிக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அர்ஜுன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில்,

பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான தற்சார்பு இந்தியா நிதித்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.05 லட்சம் பேர்களுக்கு ரூ.103.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட நகர்புற சாலையோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்கும் விதமாகமத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகம் அறிவித்ததுள்ளது.

நாடாளுமன்றத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் கேள்விக்கு மத்திய வீட்டு வசதி நகர்புற விவகாரத்துறை இணையமைச்சர் கௌசல் கிஷோர் இந்த பதிலை கொடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள நடைபாதை வியாபாரிகளின் சார்பில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்… என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தபட்டோர் பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பலனடைகின்றனர். இதற்காக மருத்துவ கல்லூரிகளின் இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு வருடங்களில் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் 56% அதிகரித்துள்ளது. புதிதாக 179 மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளது. அதில் 229 அரசு கல்லூரிகள் ஆகும். இதன் மூலம் மருத்துவத்தில் இளநிலை முதுநிலை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவை எடுத்துள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்து மக்கள் கட்சி நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

மருத்துவ படிப்புகளில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்… என்று பிரதமர் மோடிக்கு அர்ஜுன் சம்பத் நன்றி தெரிவித்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories