திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றம்!

Published:

thiruchendur avani function kodiyetram1
thiruchendur avani function kodiyetram1

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.

thiruchendur avani function kodiyetram
thiruchendur avani function kodiyetram

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய ஆவணி திருவிழா இன்று 27-08-2021 வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் ஆலய உதவி ஆணையாளர் செல்வராஜ் மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து உள்துறை கண்காணிப்பாளர்கள் S.ஆனந்த், ராஜ்மோகன்,செந்தில் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் வேதபண்டிதர்கள் ஓதுவார்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

Related articles

Recent articles

spot_img