துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சிங்ராஜ் அதனாவுக்கு வெண்கலப் பதக்கம்!

Sniper competition
Sniper competition

பாராலிம்பிக் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சிங்ராஜ் அதனா மூன்றாம் இடம்பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

அவர் 216.8 புள்ளிகளைப் பெற்று பதக்கம் வென்றார். இவருக்கும் சீன வீரர் லூ சியாலாங்க்குக்கும் கடும் போட்டி நிலவியது. கடைசி இரு முயற்சியில் சீன வீரரை வீழ்த்தி சிங்ராஜ் வென்றார்.

இதன்மூலம் இந்தியா பெற்ற பதக்கங்கள் 8ஆக உயர்ந்துள்ளது. தரவரிசைப் பட்டியலில் இந்தியா 29ஆவது இடத்தில் இருக்கிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 24ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்தியாவிலிருந்து 54 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் குதிரையேற்றம் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் இறுதிப் போட்டி வரை நுழைந்த அவர் தோற்றாலும் வெள்ளி வென்றார். அதன்பின் உயரம் தாண்டுதலில் ஒற்றை கையுடன் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியா வீரர் நிஷாத் குமார்.

தொடர்ந்து வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கலம் வென்றார். ஆனால் அவரது மெடல் வாபஸ் பெறப்பட்டது. நேற்றைய நாளை தங்கத்துடன் தொடங்கி வைத்தார் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான அவனி லெகாரா.

ஈட்டி எறிதல் பிரிவில் கலந்துகொண்டு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து தேவேந்திரா 64.35 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் சுந்தர்சிங் என்ற மற்றொரு வீரர் 64.1 மீட்டர் தூரம் வீசி எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச்சென்றனர்.

அதேபோல வட்டு எறிதலில் யோகேஷ் கத்தூனியா வெண்கலம் வென்றார். ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சுமித் அண்டில் உலக சாதனை படைத்து தங்கம் வென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories