ரூ.8.25 லட்சம் வாடகை கொடுத்து கீறல் விழுந்த வீட்டில் ரித்திக் ரோஷன்! காரணம் இதுதான்!

rithik roshan
rithik roshan

பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் பகிர்ந்த இன்ஸ்டா போட்டோ பல்வேறு கேள்விகளை கிளப்பிய நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்.

பால்கனியில் தன்னுடைய தாய் நின்று கொண்டிருக்கையில் வீட்டுக்குள் அமர்ந்திருக்கும் ஹ்ரித்திக் ரோஷன் புகைப்படம் எடுத்தார்.

அது குறித்து பதிவிட்ட அவர், ஒரு சோம்பலான ஞாயிறு காலை. இந்த ஞாயிற்றுக்கிழமைக்கு புதன் கிழமையே ஒகேதான் என்று தோன்றுகிறது. நான் போய், என் அம்மாவை தழுவப்போகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய பதிவுக்கு பலரும் வித்தியாசமான பதில் அளித்தனர். அதில் சிலர் அந்த புகைப்படத்தில் இருக்கும் வீட்டை கவனித்து பதிவிட்டுள்ளனர். அந்த வீட்டின் சுவர் சற்று பாதிப்படைந்து இருந்தது.

அது குறித்து பதிவிட்ட சிலர் உங்கள் வீட்டின் சுவர் பாதிப்படைந்துள்ளது. பாதுகாப்பாக இருக்கவும் என்றும், உங்கள் வீடு ஏன் இப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினர். அதனைக் கடந்து போகாமல் ரசிகரின் கேள்விக்கு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், இப்போது நாங்கள் இருக்கும் வீடு வாடகை வீடு. விரைவில் எங்கள் சொந்த வீட்டுக்கு செல்லவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

வெளியான தகவலின்படி, ஹ்ரித்திக் ரோஷன் ரூ.100 கோடி மதிப்பிலான புது வீட்டுக்கு விரைவில் குடியேற உள்ளார். வரும் அக்டோபர் மாதம் தன் குடும்பத்துடன் ஹ்ரித்திக் ரோஷன் அங்கு குடியேறுவார் எனத் தெரிகிறது.

காற்றில் மிதக்கும் வீடு என்ற அடைமொழி கொண்ட சொகுசு பங்களாவை டியூப்லக்ஸ் குடியிருப்பில் 14, 15 மற்றும் 16 ஆகிய 3 மாடிகளையும் அவர் வாங்கியுள்ளார்.

தற்போது ஹ்ரித்திக் ரோஷன் குடியிருக்கும் வீடு மாத வாடகை என்றும், மாதத்துக்கு ரூ.8.25 லட்சம் வாடகை கொடுத்து அவர் தங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories