வினாடிகளில் விடையளித்தால்.. ரூ.50000 பரிசு! மத்திய அரசின் மகத்தான போட்டி!

money
money

பிரதமர் நரேந்திர மோடி 20 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் சேவா சமர்பன் என்ற பெயரில் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது

இதில் வெற்றி பெறுவோருக்கு ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வினாடி வினா நிகழ்ச்சியில் 10 கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கு 300 நொடிகளில், அதாவது 5 நிமிடங்களில் பதில் அளிக்க வேண்டும். அந்த 10 கேள்விகளும் எந்த துறைகளில் இருந்து வேண்டுமானாலும் கேட்கப்படும்.

10 கேள்விகளில் அதிக கேள்விக்கு பதில் அளித்தவர்கள் வெற்றி பெற்றவர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டு பேர் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களில் ஒருவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

https://quiz.mygov.in/ என்ற இணைய முகவரிக்கு சென்று உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை தரவேண்டும். அதன்பிறகு சேவா சமர்பன் என்ற பக்கத்தை கிளிக் செய்து கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.

ஒருவர் ஒருமுறை மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும். ஒரு நபர் பலமுறை போட்டியில் கலந்து கொண்டால் அவர்களது பெயர் நிராகரிக்கப்படும். அதே போல் MyGov ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி இல்லை.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாவது பரிசாக ரூ.30,000, மூன்றாவது பரிசாக ரூ.20,000 வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories